செய்திகள்

Your blog category

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 32 சாரதிகள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,959 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள்,...

Read moreDetails

உயர்தர செயல்முறை பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2025 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான செயல்முறை பரீட்சைகளுக்கான கண்காணிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின்...

Read moreDetails

ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் நவம்பர் மாத இறுதிக்குள்!

2026 ஆம் ஆண்டில் தரம் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டம் தொடர்பான ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை இந்த ஆண்டு நவம்பர் மாத...

Read moreDetails

ஊரெழுவில் திலீபனுக்கு நினைவஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய இரு ஊர்திகளின் ஊர்திப் பவனி யாழ். ஊரெழுவில் ஆரம்பமாகியுள்ளது. தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி...

Read moreDetails

இலங்கையில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 78 ஆயிரத்து 346 சுற்றுலாப்...

Read moreDetails

இன்றைய நாணயமாற்று விகிதம்

இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 306.1151 ஆகவும், கொள்வனவு விலை ரூபா 298.8679 ஆகவும்...

Read moreDetails

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் இதுதான் : அநுர தெரிவிப்பு!

எமக்குத் தேவையான டொலர்களை ஈட்டிக்கொள்ள முடியாமல் போனமையே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. டொலர்களை ஈட்டக்கூடிய 4 பிரதான துறைகளும் வரலாற்றில் அதிக வளர்ச்சியை...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. பருத்தித்துறை திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் பருத்தித்துறையில்...

Read moreDetails

வைத்தியர்களுக்கு கொலை மிரட்டல்!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட தந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததால் கோபமடைந்து வைத்தியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, வைத்தியசாலையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் மூன்று மகன்கள் உட்பட ஐந்து...

Read moreDetails

மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் உதவித் தொகை தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாதத்திற்கான அஸ்வெசும பயனாளி குடும்பங்களின் இம்மாதத்திற்கான முதியோர் உதவித் தொகை...

Read moreDetails
Page 575 of 665 1 574 575 576 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.