செய்திகள்

Your blog category

அமெரிக்கப் படையின் இலங்கை வருகை!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு புதிதாக வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினரை வரவேற்றுள்ளார். இந்த தன்னார்வலர்கள் வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில்...

Read moreDetails

ஏமன் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்!

ஏமன் நாட்டின் செங்கடல் கடற்கரையில் உள்ள முக்கியத் துறைமுக நகரமான ஹொடைடா மீது இஸ்ரேல் நேற்றுத் தொடர் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது. இந்தத் தாக்குதல்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை...

Read moreDetails

காசா பற்றி எரிகிறது : இஸ்ரேல் அமைச்சர்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், 'காசா பற்றி எரிகிறது' என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின்...

Read moreDetails

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் மழை : 15 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், டேராடூன் நகர் மற்றும் அருகேயுள்ள இடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென கடும்மழையும், மேகவெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர்...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையில் மக்கள் அசௌகரியம் : எஸ்.ஆனந்தகுமார்

கொழும்பு மாநகர சபைக்கு சேவையைப் பெற வரும் மக்களுக்கு சரியான வழிக்காட்டல் அவசியம் என வட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார். கொழும்பு மாநகர...

Read moreDetails

சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் : மின்சார சபை ஊழியர்கள் !

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்று புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இது அவர்களின் 'வேலைக்கு ஏற்ற ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தின்...

Read moreDetails

விண்ணப்பங்களின் விநியோகம் நள்ளிரவுடன் நிறைவு!

தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான 2025 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம் 2025.09.15 முதல்...

Read moreDetails

ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணி!

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்றை...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது . நாட்டின் ஏனைய...

Read moreDetails

யாழ்.நகர வணக்கஸ்தலங்களில் டெங்கு விழிப்புணர்வு கலந்துரையாடல்

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட வணக்கஸ்தலங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்.மாநகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்,...

Read moreDetails
Page 596 of 665 1 595 596 597 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.