செய்திகள்

Your blog category

திலீபனின் நினைவேந்தல் திருகோணமலையில் அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலீபனின 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது வாகனப் பேரணியுடன் திலீபனின் திருவுருவப்படங்கள் பொறிக்கப்பட்டு,...

Read moreDetails

பஸ் விபத்து – 11 பேர் காயம்!

இரத்தினபுரி - ஹொரணை வீதியில் எபிடவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

சிகிரியாச் சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு விளக்கமறியல்!

உலகப் பாரம்பரியத் தளமான சிகிரியா பளிங்குச் சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட யுவதியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை மாவட்ட நீதவான்...

Read moreDetails

காட்டுத் தீப்பரவல்!

தியதலாவ - வெலன்ஹின்ன பகுதியில் காட்டுத் தீப்பரவலில் ஐந்து ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இந்தத் தீ விபத்து நேற்று திங்கட்கிழமை ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்!

அரசாங்க உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை இலகுபடுத்துவதையும், வினைத்திறனாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தி புதிய பாதைக்கு...

Read moreDetails

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகை!

அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 20/20 மகளிர் உலகக் கிண்ண...

Read moreDetails

நிறைவுக்கு வந்த ஆசிரியர்களின் போராட்டம்!

தேசியப் பாடசாலைகளில் 3 வருட சேவையை நிறைவு செய்த கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் அதே பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வாய்ப்பு வழங்க...

Read moreDetails

மந்துவில் படுகொலையின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு திங்கட்கிழமை விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் படுகொலை...

Read moreDetails

பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவிடமிருந்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கொழும்பு பிரதேசத்தில் சொகுசு...

Read moreDetails

நவராத்திரி விழா தொடர்பில் இந்து மாமன்றம் விடுத்த கோரிக்கை!

நவராத்திரி விழாக்கள் பாடசாலைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர்...

Read moreDetails
Page 599 of 665 1 598 599 600 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.