செய்திகள்

Your blog category

ஜனாதிபதி நிதியிலிருந்து புலமைப்பரிசில்கள்!

ஜனாதிபதி நிதியிலிருந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. கண்டி - மஹையாவ பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த...

Read moreDetails

முல்லைத்தீவில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்!

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது....

Read moreDetails

யாழில் இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்!

செம்மணி உட்பட வடக்கு, கிழக்கில் காணப்படும் மனிதப் புதைகுழிகள் மற்றும் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் கையெழுத்துப்...

Read moreDetails

யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்!

யாழில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது. நல்லூர் ஆலயத்தின் அருகில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்றதைத்...

Read moreDetails

காணி உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் : கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் உறுதி!

பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை உட்பட அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு!

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அரிசி உற்பத்தியாளர்கள் கீரி சம்பா அரிசியை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருவதாகவும், அவர்கள் கீரி சம்பாவிற்கு...

Read moreDetails

தீவிரமடையும் மின்சார சபையின் வேலைநிறுத்தம்

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. கடந்த...

Read moreDetails

உள்ளூராட்சி மன்ற வாரம் இன்று ஆரம்பம்

மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி மன்ற வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளது.பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு என்பன இணைந்து இந்தத்...

Read moreDetails

சிகிரியா கண்ணாடி சுவரை சேதப்படுத்தியவர் கைது!

உலகப் பாரம்பரிய சுற்றுலாத் தளமான சிகிரியாவில் கண்ணாடிச் சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று சிகிரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடைய அவர்...

Read moreDetails

வன்னியில் வகுப்பறைக் கட்டிடங்களுக்காக நிதி ஒதுக்கீடு – பிரதமர் உறுதி

வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்யத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி...

Read moreDetails
Page 602 of 665 1 601 602 603 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.