செய்திகள்

Your blog category

யாழ். பொதுநூலக விருத்தியை ஆரம்பித்தார் ஜனாதிபதி

யாழ். பொதுநூலகத்தை 100 மில்லியன் ரூபாயில் மேம்பாடு செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ். பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ...

Read moreDetails

ஜனாதிபதி கச்சதீவுக்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று மாலை கச்சதீவுக்கு விஜயம் செய்துள்ளார். வடக்கு பிராந்தியத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி இன்று...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் குடிவரவு – குடியகல்வு அலுவலகம் – ஜனாதிபதி திறந்துவைத்தார்

-பிரபாகரன்- யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அநுர குமார திசாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந் நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள...

Read moreDetails

மனிதப் புதைகுழிகளுக்கு நீதிகோரி போராட்டம்

மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று காலை தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்டது. தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் நகரங்களில் ஜனநாயக தமிழ்தேசிய...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 9 எலும்பு கூடுகள் மீட்பு!

பிரபாகரன் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் புதிதாக 9 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் ஒரு இடத்தில் 3 மனித எலும்பு கூட்டு குவியல்கள்...

Read moreDetails

செம்மணிப் புதைகுழியில் எலும்புக்கூடுகள்

நேற்றைய அகழ்வின்போது செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் இடுப்பிற்கு கீழ் என்பு இல்லாத நிலையில் என்புத் தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Read moreDetails

ஜனாதிபதி வருகையையொட்டி மயிலிட்டியில் பாதுகாப்பு கெடுபிடி

-கலையமுதன்- ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தையொட்டி மயிலிட்டி பகுதியில் கூடிய வலி,வடக்கு காணி உரிமையாளர், ஊடகவியலாளர்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டிற்காக ஜனாதிபதி...

Read moreDetails

ரணில் பிணையில் விடுதலை!

அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி அரச...

Read moreDetails

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பம்

செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியின் 2ம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீளவும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக...

Read moreDetails

கையடக்க தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு – ஜப்பான்

ஜப்பான் - ஜச்சி மாகாணம் டொயோகே நகரில் பணியிடம் மற்றும் பாடசாலைக்கு வெளியில் கையடக்க தொலைபேசியை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது....

Read moreDetails
Page 621 of 665 1 620 621 622 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.