செய்திகள்

Your blog category

“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” -இந்திய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி

நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர்...

Read moreDetails

பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் – இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர்  பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும்...

Read moreDetails

ரஸ்ய துறைமுகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் – ஈரானிலிருந்து ஆயுதங்களுடன் வந்த கப்பலை இலக்குவைத்தது

ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்களுடன் ரஸ்ய துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் மீதுதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. அஸ்ட் ராகன் பகுதியில் உள்ள ரஸ்ய துறைமுகமான...

Read moreDetails

மட்டு. மாங்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காட்டில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியே விபத்து...

Read moreDetails

ரயில் மோதி ஒருவர் பலி!

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் கொழும்பு - பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23ஆவது மைல்...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை 4,712 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,712 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ...

Read moreDetails

முத்தையன்கட்டு சம்பவம் – ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்,ஆனால்...

Read moreDetails

முச்சக்கர வண்டி – சிறிய ரக வேன் மோதி விபத்து, 6 பேர் காயம்

ராவணன் அருவி அருகே முச்சக்கர வண்டியும், சிறிய ரக வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். எல்ல - வெல்லவாய பிரதான வீதியில், ராவணன் நீர்வீழ்ச்சிக்கு...

Read moreDetails

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 82 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 82 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் போது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன்  48 பேர்...

Read moreDetails
Page 623 of 665 1 622 623 624 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.