செய்திகள்

Your blog category

அக்போபுரத்தில் துப்பாக்கியுடன் வயோதிபர் கைது!

திருகோணமலையில் அக்போபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீனிபுரம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் வயோதிபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) அக்போபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அக்போபுரம் பொலிஸாருக்கு...

Read moreDetails

செம்மணி புதைகுழி நீதிக்காக பிளவுகளை உண்டு பண்ணும் அரசியலை தவிர்த்து தமிழ் தேச மக்களாக எழுந்து நிற்க அரசியல் தலைமைகள் ஒன்று பட வேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல்

செம்மணி புதைகுழி நீதிக்காக பிளவுகளை உண்டு பண்ணும் அரசியலை தவிர்த்து தமிழ் தேச மக்களாக எழுந்து நிற்க அரசியல் தலைமைகள் ஒன்று பட வேண்டும் என சமூக...

Read moreDetails

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை...

Read moreDetails

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று திங்கட்கிழமை (04)...

Read moreDetails

சுற்றுலா பயணிகளின் வருகையினால் 06 மாதங்களில் 3.7 பில்லியன் டொலர்கள் வருமானம்

இவ் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்...

Read moreDetails

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி ; ஐந்து பேர் கைது!

கொழும்பு - மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதிவெல பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2...

Read moreDetails

தனமல்வில பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை கண்டுப்பிடிப்பு

தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த யானை இறப்பதற்கு முன்னர் பல...

Read moreDetails

யானை தாக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

அம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (03) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது உயிரிழந்தவர் தரம் இரண்டில்...

Read moreDetails

இன்றைய தங்கவிலை நிலைவரம் !

இன்று திங்கட்கிழமை (04) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.31,437 1...

Read moreDetails

சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த பெண்ணை மீட்ட 7 தமிழர்களுக்கு விருந்து அளிக்கிறார் ஜனாதிபதி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த ஒரு பெண்ணை பத்திரமாக மீட்ட 7 தமிழர்களை பாராட்டிய அந்நாட்டு ஜனாதிபதி வரும் 3-ம் தேதி...

Read moreDetails
Page 631 of 665 1 630 631 632 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.