செய்திகள்

Your blog category

ரம்புக்கனை – ஹதரலியத்த வீதியில் விபத்து : இருவர் உயிரிழப்பு

ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதியில் வெலிக்கடபொல என்ற பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில், ஓர் லொறி, வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு...

Read moreDetails

பிரகீத் எக்னெலிகொட வழக்கை இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுறுத்துமாறு அரசுக்கு அறிவுறுத்துங்கள் – சந்தியா எக்னெலிகொட வேண்டுகோள்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி, இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுறுத்தும்படி இலங்கையிடம் வலியுறுத்துமாறு வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் பிரகீத்தின்...

Read moreDetails

அமெரிக்க எரிபொருள் நிறுவனத்துக்கு ஏகபோக உரிமை வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறதா? – திஸ்ஸ அத்தநாயக்க

அமெரிக்காவின் தீர்வை வரியை மேலும் குறைத்துக்கொள்வதற்காக  இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் அமெரிக்க நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோக ஏகபோக உரிமையை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா...

Read moreDetails

பெல்வத்த, செவனகல சீனி தொழிற்சாலைகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

அரசாங்கத்துக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகள் பாரிய கடனில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களையும் பாதுகாக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை...

Read moreDetails

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தவுமில்லை, மோசடி செய்யவுமில்லை – நாமல் ராஜபக்ஷ

அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை. நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது தரப்பு நியாயத்தை குறிப்பிட்டு...

Read moreDetails

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைபில் மட்டுமீறிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்காதீர் – அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தல்

புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற...

Read moreDetails

கர்நாடகாவில் அதிர்ச்சி: கடந்த 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை

பெங்களூரு: கர்நாடகாவில் 2024 முதல் இதுவரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசை...

Read moreDetails

பொறுமையிழந்தார் டிரம்ப் – ரஸ்யாவிற்கு பத்துநாள் காலக்கெடு

உக்ரைனுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்வதற்கு ரஸ்யாவிற்கு மேலும் பத்து பன்னிரென்டு நாட்கள் காலஅவகாசத்தை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் புதிய காலக்கெடுவை விதிக்கப்போகின்றேன்...

Read moreDetails

ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை-இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது – ஒவ்வொருவராக – நண்பர் கருத்து

ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத்...

Read moreDetails

நியூயோர்க் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரப்பு 

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் மத்திய மன்ஹாட்டனில் திங்கட்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளார்கள். 44 மாடி கொண்ட...

Read moreDetails
Page 635 of 665 1 634 635 636 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.