செய்திகள்

Your blog category

ஹிஜ்ராபுரம் வட்டார பிரதிநிதிகளுடன் ரவிகரன் எம்.பி சந்திப்பு

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபைப் பிரிவிற்குட்பட்ட, ஹிஜ்ராபுரம் வட்டார பிரதிநிதிகளுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் திங்கட்கிழமை (28) சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு -...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் செயலிழந்த மின் தூக்கி, நோயாளர்களை ஏற்றி இறக்கும் பணிகளில் மாணவர்கள்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  செயலிழந்த மின் தூக்கி,  நோயாளர்களை ஏற்றி இறக்கும் பணிகளில் மாணவர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரமாக  பயன்பாட்டில் இருந்த ஒரேயொரு...

Read moreDetails

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு தேவை – சஜித் பிரேமதாச

நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கின்ற நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் அளிக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

பிரபல வர்த்தகர் திலினி பிரியமாலி கைது

பிரபல வர்த்தகரான திலினி பிரியமாலி இன்று திங்கட்கிழமை (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம நீதிமன்றில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு கடமைகளை செய்ய இடையூறு...

Read moreDetails

பொரளையில் விபத்து – ஒருவர் பலி, ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம்

கொழும்பு, பொரளை, கனத்த சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை  (28) காலை  வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர்...

Read moreDetails

கில், ஜடேஜா, சுந்தர் அபார சதங்கள் குவிப்பு; இங்கிலாந்து – இந்தியா 4ஆவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு

மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நான்காவது அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஞாயிறன்று (28) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. எனினும்,...

Read moreDetails

இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது – பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்

காசாவை சேர்ந்த 28 மருத்துவர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு  அவர்களில் எட்டு பேர் அறுவை சிகிச்சை...

Read moreDetails

மருதானை பொலிஸ் நிலையத்தின் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   கொழும்பு – மருதானை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுடன் பணி இடைநீக்கம்...

Read moreDetails

மாலைதீவுக்கு பயணமானார் ஜனாதிபதி அநுரகுமார

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (28)  மாலைதீவு பயணமானது. இன்று (28) முதல் 30ஆம் திகதி...

Read moreDetails

இன்றைய வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய...

Read moreDetails
Page 637 of 665 1 636 637 638 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.