செய்திகள்

Your blog category

முதலீடுகளை மேற்கொள்ள அச்சமின்றி வாருங்கள் – அமைச்சர் விஜித ஹேரத் பகிரங்க அழைப்பு

இலங்கையில் தற்போது முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எமது முதலீட்டு  சபை இந்த வருடம் பாரியளவிலான முதலீட்டாளர்களை அழைத்து வந்துள்ளது. எனவே அச்சமின்றி எமது நாட்டிற்கு...

Read moreDetails

கிராமியப் பொருளாதார மேம்பாட்டிற்காக “தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை” ஸ்தாபிக்கப்படும் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு, "தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை"யை எதிர்காலத்தில் ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை கட்டுநாயக்கவில் கைது

40 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்

திகாமடுல்ல மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பி. தயாரத்ன தனது 89 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலமானார். இவர் 1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.5809  ரூபாயாகவும் கொள்வனவு விலை...

Read moreDetails

நான்காவது டெஸ்டில் இந்தியா 358; இங்கிலாந்து துணிச்சலான பதில்: ரிஷாப் பான்ட் முற்றிலும் எதிர்பாராதவிதமாக மீண்டும் துடுப்பெடுத்தாடினார்

மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது அண்டர்சன் - டெண்டுல்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 358 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து...

Read moreDetails

இந்திய நாடாளுமன்றத்தின்மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக...

Read moreDetails

பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஒக்டோபர் ஏழாம் திகதி கொல்லப்பட்டவர்களின் முகத்தில் ஒங்கி அறையும் செயல் – அமெரிக்கா கடும் சீற்றம்

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதற்கு பிரான்ஸ்ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தீர்மானித்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்கா இது 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாசினால் கொல்லப்பட்டவர்களின் முகத்தில் அறையும் செயல்...

Read moreDetails

தாய்லாந்து – கம்போடிய எல்லையில் மோதல்கள் தொடர்கின்றன ; 15க்கும் மேற்பட்டவர்கள் பலி

தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையில் சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இரண்டாவது நாளாக மோதல்கள் தொடர்ந்துள்ளன. 15 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களைபாதுகாப்பாக வெளியேற்றியுள்ளோம் என இரண்டுநாட்டு...

Read moreDetails

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் – அடுத்தமாதம் அறிவிப்பு

பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சமூக ஊடகபதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் நியுயோர்க்கில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள்...

Read moreDetails
Page 640 of 665 1 639 640 641 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.