செய்திகள்

Your blog category

குடிவரவு, குடியகல்வு திணைக்கள முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு எதிரான வழக்கு: 23ஆம் திகதி வரை தீர்ப்பு ஒத்திவைப்பு

இலத்திரனியல் முறையில் விசா விநியோகிக்கும் நடவடிக்கையை இரு தனியார் நிறுவனத்துக்கு வழங்குதவற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடைத்தரவை மீறி செயற்பட்டமையூடாக நீதிமன்றத்தை அவமதித்தமை...

Read moreDetails

அரச பல்கலையில் இளமானி பட்டத்தை நிறைவு செய்த 250பேருக்கு வேலையில்லை – சஜித் பிரேமதாச

அரசாங்க பல்கலைக்கழகங்களில் கல்வி இளமானி பட்டப்படிப்பை நிறைவு செய்த 250 பேருக்கு வேலை இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) விசேட...

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்ததில் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – சஜித் கோரிக்கை

காலாவதியான, பழைய முறைகளைப் பின்பற்றும், பாரம்பரிய கட்டமைப்பிற்குள் மட்டுண்ட கல்வி முறையே காணப்படுகிறது. இது நம் நாட்டு மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். அதனால் உத்தேச புதிய...

Read moreDetails

இளைஞர் சேவை மன்ற வர்த்தமானி : மலையக பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அபாயம் – ஜீவன் தொண்டமான்

ஒரு கிராமசேவகர் பிரிவில் ஒரு விளையாட்டுக்கழகம் மாத்திரமே பதவி செய்ய முடியும் என்ற இளைஞர் சேவை மன்றத்தின் வர்த்தமானி அறிவிப்பினால் மலையக பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது....

Read moreDetails

எதிர்கால உலகிற்கு ஏற்ப கல்வி மாற்றம் ; கல்வி மறுசீரமைப்பின் நோக்கம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி

பாடத்திட்டங்களையன்றி எதிர்கால உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதே கல்வி மறுசீரமைப்பின் நோக்கமாகும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை...

Read moreDetails

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – சுசில் ரணசிங்க

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என  காணி, நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்....

Read moreDetails

எம்.பி. ரோஹித குணவர்தனவின் மருமகன் தனுக்க வீரக்கொடி முதலாம் திகதிவரை விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித குணவர்தனவின் மருமகன் தனுக்க வீரக்கொடி எதிர்வரும் முதலாம்  திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். தவறான தகவல்களை சமர்பித்து மோட்டார் வாகன...

Read moreDetails

நபியின் முதலாவது பந்தில் சிக்ஸ் விளாசிய மகன் ஈசாக்ஹில்

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அணித் தலைவர் மொஹம்மத் நபி வீசிய முதலாவது பந்தை அவரது மகன் ஹசன் ஈசாக்ஹில் சிக்ஸாக விளாசி வரலாறு படைத்தார். காபுலில் நடைபெற்ற அமோ...

Read moreDetails

ரஸ்ய விமான விபத்து – அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

ரஸ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. அன்டோனோவ் யுn-24 ரக விமானம் கபரோவ்ஸ்கில் இருந்து பிளாகோவெஷ்சென்ஸ்க் மற்றும் டைன்டாவிற்கு பயணித்துக்கொண்டிருந்தபோது ராடரிலிருந்து  காணாமல்...

Read moreDetails

50 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் ரஸ்யாவில் மாயம்

ரஸ்யாவின் தொலைதூரகிழக்கு பகுதியில் 50 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானமொன்று காணாமல்போயுள்ளது. தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன சைபீரியாவை சேர்ந்த அங்காராவிமானம் ராடர் திரையிலிருந்து காணாமல்போயுள்ளது என தெரிவித்துள்ள...

Read moreDetails
Page 642 of 665 1 641 642 643 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.