செய்திகள்

Your blog category

ரம்புட்டான் பழங்களினால் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ரம்புட்டான் பழங்களினால் நாட்டில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூலை மாத காலத்தில் அதிகளவில் ரம்புட்டான் பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் இந்த காலத்தில்...

Read moreDetails

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் போன்று நடித்து பண மோசடி ; இருவர் கைது

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் போன்று போலியாக  நடித்து ஆறு இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த இருவர் கட்டுகஸ்தோட்டை  பிரதேசத்தில் வைத்து கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.5650  ரூபாவாகவும் கொள்வனவு விலை...

Read moreDetails

செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – கருணாஸ் வேண்டுகோள்!

எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழ தேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள்  காலத்தின் கறையான் அரித்து...

Read moreDetails

தோல்வியில் முடிந்த கொலை முயற்சி ; உயிர்தப்பிய சுகாதார நிர்வாக அதிகாரி!

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள எஸ்.டி.எஸ் ஜயசிங்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் சுகாதார நிர்வாக அதிகாரி ஒருவரை சுட்டுக்கொலை செய்ய முயன்றுள்ளதாக...

Read moreDetails

நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் மருந்து தட்டுப்பாடு: நோயாளர்கள் பெரும் சிரமத்தில்!

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் பிரதான அரச வைத்தியசாலைகளில் முக்கிய நோய்களுக்கான மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், மருத்துவர்கள் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தனியார்...

Read moreDetails

இங்கிலாந்துடனான 4ஆவது டெஸ்டில் பான்ட் உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற்றார்; இந்தியா 264 – 4 விக்.

மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (23) ஆரம்பமான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியபோது ரிஷாப் பான்ட் உபாதைக்குள்ளானதால் தற்காலிக ஓய்வு பெற்றார்....

Read moreDetails

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா – உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித...

Read moreDetails

தாய்லாந்து கம்போடிய படையினர் எல்லையில் மோதல் – விமான தாக்குதல்கள்

தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையில் சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பில் மோதல் வெடித்துள்ளது. தாய்லாந்து கம்போடிய படையினருக்கு இடையில் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்,பலர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள்...

Read moreDetails

தமிழ்மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன- கனடாவின் எதிர்கட்சி தலைவர்

தமிழ்மக்களிற்கு  எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர்...

Read moreDetails
Page 643 of 665 1 642 643 644 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.