செய்திகள்

Your blog category

சோஷலிச இளைஞர்கள் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர் ; சகோதரத்துவ தினம் முன்னிட்டு அமைதி பயணம்

சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு, சோஷலிச இளைஞர் சங்கத்தினர் 23ஆம் திகதி புதன்கிழமை யாழ் தேவி புகையிரதத்தின் மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று காலை...

Read moreDetails

மின்சார சபை சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார தொழிற்சங்கள் பணிப்புறக்கணிப்பு; சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (22) நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை...

Read moreDetails

1983 வெலிக்கடை சிறை படுகொலைக்கான புதைக்குழி எங்கே? அரசு விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் – அடைக்கலநாதன் வலியுறுத்தல்

1983 ஆம் ஆண்டு இதே மாதம் வெலிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும்  அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் அவர்கள் புதைக்கப்பட்ட  புதைக்குழி எங்கேயுள்ளதெனவும் அரசு ...

Read moreDetails

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூல விவாதம் தற்காலிகமாக ஒத்திவைப்பு – சபாநாயகர் தலைமையிலான குழு முடிவு

எதிர்வரும் 24 ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தை அன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு  சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்ன...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை – மனோகணேசன்

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ருபா சம்பள அதிகரிப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது என தமிழ்...

Read moreDetails

“என்னிடம் இனிமேலும் ஊடக பணியில் ஈடுபடுவதற்கான வலுஇல்லை, எனது உடல் மெலிந்து விட்டது ; காசாவிலிருந்து ஒரு ஊடகவியலாளர் ” – உடனடிதலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் ஏஎவ்பி

காசாவில் எஞ்சியுள்ள ஊடகவியலாளர்கள் மரணிக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என ஏஎவ்பி ஊடகவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உடனடிதலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள்  என அவர்கள்...

Read moreDetails

ஜப்பானுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்

ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று செவ்வாய்க்கிழமை (22) எட்டப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புதிய ஒப்பந்தத்தின் படி, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு...

Read moreDetails

அரச உறுப்பினர்களின் வீடுகளிலும் துப்பாக்கிச் சூடு: அவர்கள் குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்களா? – நாமல் ராஜபக்‌ஷ

நாட்டில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலேயே நடப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அரச தரப்பு உறுப்பினர்களின் வீடுகள் மீதும் துப்பாக்கி சூட்டு...

Read moreDetails

நிலந்த ஜயவர்தன நீக்கம்: ஜனாதிபதியின் உத்தரவா? கர்தினால் கோரிக்கையா? – உதய கம்மன்பிலின் கேள்வி

நிலந்த ஜயவர்தன ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய சேவையில் இருந்து நீக்கப்பட்டாரா அல்லது கர்தினால் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நீக்கப்பட்டரா என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வே. இராதாகிருஷ்ணன்

தோட்டத் தொழிலாளர்களுக்கு  வழங்கிய வாக்குறுதிகளுக்கமை  சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் இது தொடர்பில் தாம் பிரேரணையொன்றை கொண்டுவர எதிர்பார்க்கிறோம் அதற்கு சகலரும்...

Read moreDetails
Page 646 of 665 1 645 646 647 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.