செய்திகள்

Your blog category

இந்தியா-இலங்கை படகு சேவையில் இதுவரை 17,000 பயணிகள் பயணம் – ஜனித ருவன் கொடித்துவக்கு

இலங்கை - இந்தியா இடையிலான பயணிகள் படகு சேவை ஊடாக இந்த வருடத்தில் இதுவரையில் 17000 பேர் வரையிலானோர் இருநாடுகளுக்கும் இடையே வந்து போயுள்ளதாக போக்குவரத்து பிரதி...

Read moreDetails

சம்பளத்தை அதிகரித்துவிட்டு வரிக்கொள்கையில் அரசாங்கம் மீளப் பெற முயல்கிறது – நாமல் ராஜபக்ஷ

அரசாங்கம் சம்பளத்தை அதிகரித்துவிட்டு அந்த சம்பளத்தில் பெருந் தொகையை மீண்டும்  பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வரிக்கொள்கையையே அரசாங்கம் செயற்படுத்துகின்றது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

Read moreDetails

முல்லைத்தீவுக்கு சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை தேவையென ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு குளிரூட்டப்பட்ட சொகுசுப்பேருந்து சேவையை உடனடியாக ஏற்படுத்தவேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

மாரவில துப்பாக்கிச் சூடு: பெண் பலி, குழந்தைக்கு காயம்

மாரவில – மாரவில, மாரண்டா பகுதியில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம்,...

Read moreDetails

உலக பல்கலைக்கழக விளையாட்டு விழா 2025 : பெண்களுக்கான 10000 மீ. ஓட்டத்தில் ரசாரா தேசிய சாதனை

சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுத்துறை சம்மேளனத்தினால் ஜேர்மனியின் ரைன் ரூர் மெட்ரோபொலிட்டன் பிராந்தியத்தில் நடத்தப்படும் உலக பல்கலைக்கழக கோடைக்கால விளையாட்டு விழாவில் பங்குபற்றும் இலங்கை வீராங்கனை ரசாரா விஜேசூரிய,...

Read moreDetails

இஸ்ரேலிய படையினர் எங்கள் பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் – உலக சுகாதார ஸ்தாபனம்

இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து  சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக...

Read moreDetails

பங்களாதேஷ் விமான விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு !

பங்களாதேஷில் இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் விமானி ஒருவர் உள்ளிட்ட ஏனையவர்களில்...

Read moreDetails

காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் – உலக நாடுகள் கடும் கண்டனம் – யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள்

காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள்  யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட...

Read moreDetails

’15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை…’ – கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

கர்நாடகா தர்மஸ்தலா கோயிலில் சிறுமிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஊழியர் கொடுத்த வாக்குமூலமும், புதைக்கப்பட்ட உடல்கள் குறித்த புகாரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. "2003-ம் ஆண்டு,...

Read moreDetails

இந்தியாவில் 140 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

இந்தியாவில் 140 பயணிகளுடன் சென்ற விமானம் திங்கட்கிழமை (21) மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானமே தரையிறங்கும் கருவி தொடர்பான தொழில்நுட்ப எச்சரிக்கையைத்...

Read moreDetails
Page 647 of 665 1 646 647 648 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.