செய்திகள்

Your blog category

ஒரே நாளில் 1,241 பேர் கைது ; விசேட சோதனையில் ஏராளமான போதைப்பொருள்கள், வாகனங்கள் பறிமுதல்

நாடு முழுவதும் ஜூலை 20ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபானம் உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 254,679 மில்லிகிராம் ஐஸ்,...

Read moreDetails

MCC திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இலங்கை வரி நிவாரணம் பெற்ற ஆசியாவின் முதல் நாடாக இருந்திருக்கும் – வஜிர அபேவர்தன

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்து அமெரிக்காவின் எம்.சீ.சீ. திட்டத்த நாட்டுக்கு கொண்டுவந்து அதன் மூலம் 415 பில்லியன் டாெலரை நன்கொடையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவந்தார். இந்த திட்டத்தை...

Read moreDetails

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிகளுக்கான நியமனத்திற்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க வேண்டும் – புத்திஜீவிகள், நிபுணர்கள் 117 பேர் கோரிக்கை

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ளும்போது அதனுடன் தொடர்புடைய விடய அறிவு, அனுபவம் மற்றும் தேர்ச்சி என்பவற்றைக்கொண்ட நபர்களை மாத்திரம்...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கல்விசார் ஊழியர்கள் சங்கத்தினர் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில்...

Read moreDetails

இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவர் உயிரிழப்பு

சிகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தேக்கு மரத் தோட்டம் ஒன்றில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.  இது...

Read moreDetails

ஜப்பான் மேற்சபை தேர்தல் – பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி

ஜப்பானின் மேற்சபையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது அந்த நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பிரதமர் சிகேரு இசிபா பதவி விலகும் எண்ணம்...

Read moreDetails

குடும்பத்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தவர்கள் பாக்கிஸ்தானில்ஆணவக்கொலை – சந்தேகநபர் கைது

பாக்கிஸ்தானில் குடும்பத்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்தவர்களை ஆணவக்கொலை செய்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆண்ஒருவரும் பெண் ஒருவரும் சுட்டுக்கொலை செய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோ வைரலான நிலையிலேயே...

Read moreDetails

தூய உணவு எது? தூய குடிநீர் எது? என்ற தௌிவான விளக்கம் பொதுமக்களுக்குத் தேவை ; உணவு, சுகாதார, கட்டுப்பாட்டு அதிகாரி சுப்ரமணியம் சுதர்ஷன் தெரிவிப்பு

இலங்கையைப் பொருத்தவரை தூய உணவு என்பது பாரிய சவாலாக உள்ளது. இன்னும் சில காலத்தில் உணவுகள் இல்லை என்று கூறுமளவுக்கு கலப்படமும் மாற்றமும் எற்படலாம் என சுகாதார...

Read moreDetails

யாழ். கசூரினா கடற்கரையில் தீ! 

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீ பரவியதையறிந்து கடற்கரைக்கு விரைந்த...

Read moreDetails

கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் கோல் கம்பம் விழுந்து உயிரிழப்பு

கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது  இளைஞர் மீது கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.  நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 29...

Read moreDetails
Page 650 of 665 1 649 650 651 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.