செய்திகள்

Your blog category

எஹெலியகொடையில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்

எஹெலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரியெல்ல வீதி தங்தெனிய பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20)...

Read moreDetails

வியனா கால்வாயில் மூழ்கி பெண் மாயம்!

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 ஆம் மைல் பகுதியில் பெண்ணொருவர் வியனா கால்வாயில் தவறி விழ்ந்து நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

Read moreDetails

“சிறுபான்மை இனம்” என்ற பதத்திற்குப் பதிலாக “சகோதர இனம்” என்ற பதம் அறிமுகம்

கண்டி மாவட்ட சர்வமத அமைப்பும், தேசிய சமாதான பேரவையும் இணைந்து "சிறுபான்மை இனம்"  என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதத்ததைப்பிரயோகிக்கும்  வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.  ...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் காணிகளை உரியவாறு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா 

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் குடியிருப்புக் காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயற்படும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று திங்கட்கிழமை (21) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.31,000 1...

Read moreDetails

100 இற்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்கப்பட்ட சம்பவம் – விசாரணை ஆரம்பம்

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்பட்டுத்தப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசேட விசாரணையை மாநில அரசாங்கம்...

Read moreDetails

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உணவகங்கள் திடீர் சோதனை

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உணவகங்களின் தரத்தைப்பேணும் வகையிலும் மக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்க வேண்டுமெனும் நோக்கிலும் தொடர்ச்சியாக கிண்ணியா பிரதேசத்திலுள்ள உணவகங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் ...

Read moreDetails

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவு செய்யப்பட்டது. இதன்படி வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...

Read moreDetails

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டோரின் கோரிக்கைகளை முன்வைத்து சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்துவதே நோக்கம் – கஜேந்திரகுமார்

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன் வைப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் செயல் வடிவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என தமிழ்...

Read moreDetails

இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 25 பேர் காயம் – கேகாலையில் சம்பவம்

கேகாலையில் இரு பயணிகள் பஸ்கள் நேருக்குநேர் மோதியதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை (21) அதிகாலை 5 மணியளவில்...

Read moreDetails
Page 651 of 665 1 650 651 652 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.