Tag: petrol Line

60 வருடங்களாக துப்புரவு செய்யப்படாத குளம் ஒரு நாளில் துப்புரவு செய்யப்பட்டது

சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாளான இன்று ...

Read moreDetails

மாநரசபை கட்டணம் செலுத்தாததால் சந்தை கட்டிடத்திற்கு மின்சாரம் துண்டிப்பு! அந்தரித்த வியாபாரிகள்..

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரம் இன்றையதினம் துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் தெரியவருகையில், மாநகர சபையினர் ...

Read moreDetails

ஜனாதிபதி கச்சதீவுக்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று மாலை கச்சதீவுக்கு விஜயம் செய்துள்ளார். வடக்கு பிராந்தியத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி இன்று ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் குடிவரவு – குடியகல்வு அலுவலகம் – ஜனாதிபதி திறந்துவைத்தார்

-பிரபாகரன்- யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அநுர குமார திசாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந் நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள ...

Read moreDetails

மனிதப் புதைகுழிகளுக்கு நீதிகோரி போராட்டம்

மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று காலை தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்டது. தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் நகரங்களில் ஜனநாயக தமிழ்தேசிய ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழியில் எலும்புக்கூடுகள்

நேற்றைய அகழ்வின்போது செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் இடுப்பிற்கு கீழ் என்பு இல்லாத நிலையில் என்புத் தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Read moreDetails

ரணில் பிணையில் விடுதலை!

அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி அரச ...

Read moreDetails

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பம்

செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியின் 2ம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீளவும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக ...

Read moreDetails

கையடக்க தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு – ஜப்பான்

ஜப்பான் - ஜச்சி மாகாணம் டொயோகே நகரில் பணியிடம் மற்றும் பாடசாலைக்கு வெளியில் கையடக்க தொலைபேசியை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் நிலவரம் என்ன?

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக்கோரி தமிழரசுக் கட்சியினால் அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கின் சில இடங்களில் ஆதரவு வழங்கப்பட்ட போ திலும், பெருமளவான ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.