Tag: tamil News

மாநரசபை கட்டணம் செலுத்தாததால் சந்தை கட்டிடத்திற்கு மின்சாரம் துண்டிப்பு! அந்தரித்த வியாபாரிகள்..

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரம் இன்றையதினம் துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் தெரியவருகையில், மாநகர சபையினர் ...

Read moreDetails

யாழ்.கோட்டை சுற்றாடலில் எல்லை கற்கள் அகற்றப்படும் – அரச அதிபர்

தொல்லியல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் புதிதாக நாட்டப்பட்ட எல்லைகற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு ...

Read moreDetails

பிரதமரைச் சந்தித்தார் : உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம்

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று ...

Read moreDetails

யாழில் விபத்து : ஒருவர் படுகாயம்

யாழில் இன்று மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.கோப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த ...

Read moreDetails

பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்கள் : விரைவில் நாடாளுமன்றத்தில்

இருபதுக்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல்வேறு பிரமுகர்கள் தொடர்பான தகவல்களை ...

Read moreDetails

தொடர்கிறது போராட்டம்

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. எந்தவொரு ...

Read moreDetails

செம்மணியில் நினைவேந்தல்

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வல்லுறவுக்குப் பின்னர் படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொழும்பில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை இரண்டு தனித்தனியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் மோட்டார் ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர்

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் படி அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு வேந்தர் பதவிக்கான நியமனம் ...

Read moreDetails

மூதூரில் விபத்து : வாத்தியக் கலைஞர் படுகாயம்!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் வாத்தியக் கலைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.