Tag: world news

இலங்கைக்கு நிவாரண உதவி வழங்கிய சீனா!

டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனா வழங்கியுள்ளது. இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை ...

Read moreDetails

இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணம்!

டித்வா புயல் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ...

Read moreDetails

ஹாங்காங்கில் தீ விபத்து : 128 பேர் கருகிப் பலி, 200 பேர் மாயம்!

-சந்தேகத்தில் 6 பேர் கைது- சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர ...

Read moreDetails

தமிழீழ தேசியக்கொடியுடன் வானில் பறந்த ட்ரோன்!

-அவுஸ்திரேலியாவில் மாவீரர் நினைவேந்தல்- தமிழீழப் போராட்டத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்டது. தேசிய நினைவெழுச்சி நாளான இன்று பசுபிக் ...

Read moreDetails

உலகளாவிய ரீதியில் 10 நிமிடத்துக்கு ஒரு பெண் குடும்பத்தினரால் படுகொலை

-அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட ஐ.நா- உலகளவில் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி துணைவர் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார் என்று ஐ.நா வெளியிட்டுள்ள ...

Read moreDetails

12 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெடித்த எரிமலை

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பா நாட்டின் அபார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஹேலி குப்பி என்ற எரிமலை 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக வெடித்து சிதறியுள்ளது. இந்த ...

Read moreDetails

உலகின் சொகுசு நகரங்கள் முதலிடத்தில் பிரானஸ் பாரிஸ்

2025 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 ஆடம்பர நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆடம்பரம் என்பது செல்வத்தை மட்டுமே குறிக்கவில்லை. நீங்கள் அதை எங்கு செலவிடுகிறீர்கள், எப்படி ...

Read moreDetails

சமூக வலைதளத்தில் உள்ள சிறுவர் கணக்குகளை நீக்கவும் : அவுஸ்ரேலிய அரசு அதிரடி உத்தரவு

அவுஸ்ரேலிய அரசாங்கம் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. இந்தத் தடையானது எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி முதல் அமலுக்கு ...

Read moreDetails

பங்களாதேஷில் நிலநடுக்கம்

பங்களாதேஷில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் அடர்த்தியான சனத்தொகை கொண்ட பங்களாதேஷ் தலைநகரான டாக்கா உட்பட ...

Read moreDetails

வியட்நாமில் வெள்ளப்பெருக்கு

மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி ...

Read moreDetails
Page 13 of 29 1 12 13 14 29
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.