Tag: world news

சவுதியில் பேருந்து விபத்து : 42 இந்தியர்கள் உடல் கருகிப் பலி

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற ...

Read moreDetails

காவுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்வதற்குத் தடை

-இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகிறது – நடாலி பூக்ளி சாடல்- பலஸ்த்தீனம் - காஸாவுக்குள் நிவாரணப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதன் ஊடாக சர்வதேச சட்டங்களை ...

Read moreDetails

தென் கொரியாவின் பிரபல ஆடை அலங்கார மையத்தில் தீ பரவல்!

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள (E-Land Fashion) என்ற பிரபல ஆடை அலங்கார மையத்தில் தீ ...

Read moreDetails

கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவத் தயாராகிறது ஈரான்!

ஒரே நேரத்தில் மூன்று கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட 'பயா', 'ஜாபர்', 'கோவ்சர்' ஆகிய மூன்று கண்காணிப்புச் செயற்கைக்கோள்களே இவ்வாறு ...

Read moreDetails

சீனாவில் நிலச்சரிவு : புதிய பாலமும் இடிந்து வீழ்ந்தது

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ஹாங்கி என்று பெயரிடப்பட்ட அந்த பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்நிலையில் ...

Read moreDetails

குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் கனடா அரசு

வெளிநாடுகளிலிருந்து வரும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற் கட்டமாக அடுத்த ஆண்டில், 385,000 பேருக்கே கனடாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு ...

Read moreDetails

இறுதிச் சடங்கிற்கு முன் உயிரோடு எழுந்த முதியவர்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட 70 வயது முதியவர் இறுதிச்சடங்கில் எழும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அவருடைய மகன் கருத்து தெரிவிக்கையில், என் ...

Read moreDetails

ஜப்பானின் உலகின் மிக விலை உயர்ந்த அரிசி

-ஒரு கிலோ விலை ரூபா 36000- உலகின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ இலங்கை ரூபாவில் 36000 ரூபா ...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் நாட்டில் பங் – வோங் சூறாவளி

பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதியில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இதுவரை 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்-வோங் ...

Read moreDetails

பிறசர்,நீரிழிவு, இதயநோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது : உலகம் முழுவதும் அமுல்

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க ...

Read moreDetails
Page 15 of 29 1 14 15 16 29
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.