Tag: world news

லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து : 10 பேர் காயம்

பிரித்தானியாவின் - பீட்டர்பரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறியுள்ள அந்நாட்டு பொலிஸார் ...

Read moreDetails

கென்யாவில் பாரிய நிலச்சரிவு : 26 பேர் பலி, 35 பேரைக் காணவில்லை

-மீட்பு பணிகள் தீவிரம், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என சந்தேகம்- கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீஃப் அருகே இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 150 ...

Read moreDetails

ஹமாஸ் அனுப்பி வைத்த உடல்கள் பணயக் கைதிகளின் உடல்கள் அல்ல!

-புதிய சர்ச்சையை உருவாக்கும் இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். அப்போது பலரை ...

Read moreDetails

31 நாட்களாக முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு : 7 பில்லியன் இழப்பு

அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த அக்டோபர் 1 ...

Read moreDetails

உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகம் எகிப்தில் திறந்துவைக்கப்பட்டது

எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கிலும் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் 'கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம்' நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

கிழக்கில் நடந்த விரும்பத்தகாத செயல்களே புலிகள் வடக்கு முஸ்லிம்களை வெளியேற்ற காரணம்..

-சொர்ணலிங்கம் வர்ணன்- வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு கிழக்கில் நடந்த சில விரும்பத்தகாத சம்ப வங்கள் காரணமாக அமைந்தன என சமூக செயற்பாட்டாளர் செல்வின் கூறியுள்ளார். தந்தை ...

Read moreDetails

2026ல் கிவுல் ஒயா திட்டம் ஆரம்பமாம் – 6000 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்!

-நில அபகரிப்பிற்கு என்.பி.பி அரசும் பூரண ஆதரவு--நில அபகரிப்பை எதிர்த்து தமிழ் மக்கள் அணிதிரளவேண்டும் - ரவிகரன்- -விஜயரத்தினம் சரவணன்- வடமாகாண எல்லையில் தமிழ் மக்களின் நிலங்களில் ...

Read moreDetails

கோழிகள் மீது கொண்ட அன்பால் சிறை தண்டனை பெறும் பெண்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஜோ ரோசன்பெர்க் (23 வயது) என்பவரின் தந்தை கால்நடை மருத்துவர் என்பதால் அவர் சுமார் 40 ஏக்கரில் பூனை, நாய் என ...

Read moreDetails

இந்த ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ’67’ தெரிவு!

Dictionary.com 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ''67'' ஐத் தேர்ந்தெடுத்துள்ளது. 67 என்ற எண்ணை வார்த்தையாக தேர்தெடுத்திருப்பது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. இதற்கு காரணம் 67 ...

Read moreDetails
Page 17 of 29 1 16 17 18 29
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.