Tag: world news

பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2025 ஆசிய கோப்பையின் 4ஆவது போட்ட கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஓமன் அணியை 93 ...

Read moreDetails

டோக்கியோவில் கனமழையால் வெள்ளம் : இயல்பு வாழ்ககை பாதிப்பு!

ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இடையறாத கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்த மழையுடன் கூடிய பலத்த காற்று, அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வை ...

Read moreDetails

கொங்கோ படகு விபத்தில் 193 பேர் உயிரிழப்பு!

வடமேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருவேறு படகு விபத்துகளில் சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக ...

Read moreDetails

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் ; பாகிஸ்தான் – ஓமான் அணிகள் இன்று பலப்பரீட்சை

17ஆவது ஆசிய கிண்ண டி - 20 கிரிக்கெட் தொடர் டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் .ரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ...

Read moreDetails

பாலியில் வெள்ளப்பெருக்கு : 14 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் தீவான பாலியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.சுற்றுலா மையத்தின் தலைநகரான டென்பசாரில் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் ...

Read moreDetails

உலகின் நம்பர் 1 பணக்காரர் – லாரி எலிசன்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை ...

Read moreDetails

நேபாளத்தை கொளுத்திய இளைஞர்கள் – கடும் சீற்றத்தில் ரணில்

புத்தர் பிறந்த நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஜானிக் சின்னரை வீழ்த்தி அல்காரஸ் சம்பியனானார்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது. இதில் நடப்பு ...

Read moreDetails

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை

பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான ...

Read moreDetails

கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்

கட்டார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளைக் குறிவைத்து நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 6பேர் உயிரிழந்தனர். ஆனால் தமது பேச்சுவார்த்தையாளர்கள் ...

Read moreDetails
Page 28 of 29 1 27 28 29
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.