Tag: Yarlthinakkural

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ...

Read moreDetails

கட்டளையை மீறிச் சென்ற லொறி மீது – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தாதொல பிரதேசத்தில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது இன்று திங்கட்கிழமை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை திசை ...

Read moreDetails

இ – விசா வழக்கு : மீண்டும் மார்ச்சில்!

முந்தைய அரசாங்கத்தின் போது இ-விசா வழங்கும் செயல்முறையை 2 தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற அப்போதைய அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ...

Read moreDetails

செம்மணியில் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான ஆய்வு!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். ...

Read moreDetails

குடியிருப்பாளர்களை பாதுகாக்கும்  சட்டமூலம் மீள்பரிசீலனை!

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் ...

Read moreDetails

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைத் தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்

-தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு- பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத் நகரில் உள்ள கதீஜதுல் குப்ரா மசுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ...

Read moreDetails

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது BYD!

இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் டீலுனு நிறுவனம், அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்துடன் ...

Read moreDetails

வடக்கில் குடியேற்றப்பட்டிருக்கும் – சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கே கிவுல் ஒயா!

-உண்மையை போட்டுடைத்தார் பிரதி அமைச்சர் உபாலி- கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் புதிய குடியேற்றங்களுக்காக மக்களை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்போவதில்லை எனவும், தமிழ் மக்களையும் குடியேற்றத்திற்குள் உள்வாங்குவோம் ...

Read moreDetails

புத்தர் சிலைகளில் இருந்து தங்கக் கலசங்கள் திருட்டு!

-இரு சந்தேகநபர்கள் கைது- புத்தர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாசம் பூசப்பட்ட கலசங்களை திருடிய குற்றச்சாட்டில் இருவர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் வழக்கை நிறைவு செய்ய திட்டம்

-முஜிபுர் ரஹ்மான் சந்தேகம் தெரிவிப்பு- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து வெளிப்படுத்தாமல் 2026.04.21ம் திகதிக்கு முன்பதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை நிறைவு செய்ய ...

Read moreDetails
Page 10 of 518 1 9 10 11 518
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.