Tag: Yarlthinakkural

வெளிநாட்டு சந்தைகளை இழக்கும் அபாயத்தில் – இலங்கைத் தேயிலை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, உலகப் புகழ்பெற்ற இலங்கை தேயிலையானது வெளிநாட்டு சந்தைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுசாந்தா டி ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை 3000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 395,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ...

Read moreDetails

பேருந்து உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளைச் சேவையில் இணைத்துக்கொள்ளும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்களாயின், ...

Read moreDetails

யாழில் பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை ...

Read moreDetails

500 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கிய மியன்மார்!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியன்மார் இலங்கைக்கு 500 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த அரிசியை இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் ...

Read moreDetails

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ...

Read moreDetails

கட்டளையை மீறிச் சென்ற லொறி மீது – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தாதொல பிரதேசத்தில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது இன்று திங்கட்கிழமை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை திசை ...

Read moreDetails

இ – விசா வழக்கு : மீண்டும் மார்ச்சில்!

முந்தைய அரசாங்கத்தின் போது இ-விசா வழங்கும் செயல்முறையை 2 தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற அப்போதைய அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ...

Read moreDetails

செம்மணியில் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான ஆய்வு!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். ...

Read moreDetails

குடியிருப்பாளர்களை பாதுகாக்கும்  சட்டமூலம் மீள்பரிசீலனை!

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் ...

Read moreDetails
Page 14 of 522 1 13 14 15 522
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.