Tag: Yarlthinakkural

யாழ். பண்ணையில் பயங்கரம் – மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிதிக்கப்பட்டுள்ளார். ...

Read moreDetails

ரவிராஜ் எம்.பி கொலை வழக்கை – மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

-குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விடுதலையும் இரத்து- படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் 3 கடற்படை உளவுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் முந்தைய ...

Read moreDetails

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது உண்மைதான்!

-ஒப்புக்கொண்டார் அமைச்சர் பிமல்- இலங்கைக்கு தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை உண்மை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஒப்புக்கொண்டுள்ளதுடன், அதற்கு காரணமான நிறுவனம் 2 மில்லியன் அமெரிக்க ...

Read moreDetails

நெடுந்தீவு கடற்பகுதியில் – இந்திய மீனவர்கள் கைது!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவின் வடக்கு பகுதி கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய ...

Read moreDetails

கடல்வழியாக கடத்திவரப்பட்டிருந்த – ரூ.96 பில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் பறிமுதல்

இலங்கைக்கு கடல்வழியாக கடத்திவரப்பட்ட சுமார் 96 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கடந்த 15 மாதங்களில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கொமாண்டர் புத்திக ...

Read moreDetails

போதைப் பொருள் வியாபாரிகளின் – 3313 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டன!

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு 5 மாதங்களில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய 3313 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ...

Read moreDetails

நினைத்தவுடன் கைது – இனி சாத்தியமில்லை!

-புதிய வழிகாட்டுதல் வெளியீடு- அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தில் 3வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களை கைது செய்யும்போது பின்பற்றவேண்டிய புதிய வழிகாட்டு தல்களை ...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. விலைக்குறைப்பு செய்யப்படும் பொருட்கள் ...

Read moreDetails

பதுக்கல் – விலை உயர்வை தடுக்க – நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

நாட்டில் எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், பாவனையாளர் அதிகாரசபையினர் நாடளாவியரீதியில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். சந்தையில் பருப்பு, ...

Read moreDetails

‘QR’ குறியீட்டுக்காக 27 இலட்சம் பேர் பதிவு!

எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'QR' குறியீட்டு முறையின் கீழ், மார்ச் 14 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 62 இலட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு ...

Read moreDetails
Page 15 of 642 1 14 15 16 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.