Tag: Yarlthinakkural

கிவுல் ஓயா எதிர்ப்புப் போராட்ட அழைப்பை நிராகரித்த சைக்கிள்!

-தகுதியற்ற அழைப்பெனவும் குதர்க்கப் பேச்சு- -சொ.வர்ணன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமிழ் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழரசுக் கட்சி போராட்ட அழைப்பை விடுக்க ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு : திங்கள் நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்

-பொது அமைப்புக்களுடன் இணைந்து அறிவித்தது தமிழரசு--பூர்வீக நிலங்களை காத்திட ஓரணியில் திரளவும் அழைப்பு--திட்டமிட்டபடி திங்கட்கிழமை எழுச்சிப் போராட்டம் உறுதி- தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக கொண்டுவரப்படும் ...

Read moreDetails

டித்வா நிவாரணத்தில் பாரபட்சம் – அநுர அரசுக்கு எதிராக ஐ.நா பிரதிநிதியிடம் புகார்!

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் தற்போதைய அவல நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை, மலையக ...

Read moreDetails

நாட்டில் டெங்கு அபாயம் அதிகரிப்பு!

-இம்மாதம் அதிக நோயாளர்கள் அடையாளம்- நாட்டில் 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய ...

Read moreDetails

பொலிஸாருக்கு சாராயம் விற்றவர் அராலியில் கைது!

-பா.பிரதீபன், கஜிந்தன்- வட்டுக்கோட்டை – அராலிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை வீட்டில் வைத்து விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். பொலிஸ் ...

Read moreDetails

அவசரம் விபரீதமானது – ரயில் கடவையில் நொடிப் பொழுதில் தப்பிய பெண்!

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. தாண்டிக்குளம் புகையிரத கடவையினை புகையிரத சமிக்ஞையை ...

Read moreDetails

யாழ்.போதனாவிற்குள் நள்ளிரவு நுழைந்து கைபேசி திருட்டு

-கைதான இளைஞருக்கு விளக்கமறியல்- -பா.பிரதீபன்- யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

குளவிக்கொட்டுக்கு இலக்காகி – துணுக்காய் உதவிக்கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு!

-ஜெ.டிசாந், செ.சுமந்தன்- முல்லைத்தீவு - மாங்குளத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி துணுக்காய் வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பாடசாலை உதவிக்கல்விப் பணிப்பாளர் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். மாங்குளத்தில் பாடசாலை ...

Read moreDetails

இலஞ்ச குற்றச்சாட்டில் – 2025 இல் 84 பேர் கைது : அதிகம் சிக்கியது பொலிஸார் தானாம்!

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா ...

Read moreDetails
Page 175 of 647 1 174 175 176 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.