Tag: Yarlthinakkural

எல்லை நிர்ணய குழு மீள் நியமனம் – மாகாணசபைத் தேர்தலை சாத்தியமற்றதாக்கிவிடும்

எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்கு மீண்டும் ஒரு குழுவை நியமித்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக அமையும். பாராளுமன்றத்தால் புதிதாக நியமிக்க உத்தேசிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகி எல்லை ...

Read moreDetails

செம்பியன் பற்று வடக்கில் – காப்பு பாடி யுவானியர் நாட்டுக்கூத்து ஆரம்பம்

செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் அண்ணாவியார் கலைச்சாரம் றோக்கு யூட்சன் செபசின்ரன் நெறிப்படுத்தலில் யுவானியர் தென் மோடி நாட்டுக்கூத்தின் காப்புப் பாடல் ஆலயத்தில் ...

Read moreDetails

வட்டுவாகல் கடற்கரையில் மாபெரும் பட்டத் திருவிழா

-பா.சதீஸ்- வட்டுவாகல் புலம்பெயர் உறவுகளும், வட்டுவாகல் மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் பட்டத் திருவிழா நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு முல்லைத்தீவு சுற்றுலா மைய நகரக் கடற்கரையில் ...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் முறைமை – எதிரணி உறுப்பினர்களுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு

மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்கான முன்மொழியப்பட்டுள்ள எதிரணியின் உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, நிசாம் காரியப்பர், மனோ கணேசன் , சாணக்கியன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ...

Read moreDetails

யாழில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- ஆரோக்கியமாதா கோவில் பலாலி வடக்கு பகுதியில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த இளைஞன் மாரடைப்பு காரணமாக இறந்ததாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. இவ்வாறு ...

Read moreDetails

வைத்தியர்கள் இன்று முதல் தொழிற்சங்கப் போராட்டம்!

சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க ...

Read moreDetails

இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி – பாம்பனில் போராட்டம்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி இலங்கை சிறைகளில் உள்ள இந்திய - பாம்பன் பகுதி மீனவர்களை விடுவிக்கக் கோரி, அவர்களது உறவினர்கள் நேற்ற காலை ...

Read moreDetails

தேசிய வீட்டுத் திட்டத்தில் – 31,218 புதிய வீடுகள்!

'சொந்தமாக ஒரு இடம் - சிறந்த வாழ்க்கை' தேசிய வீட்டுவசதித் திட்டம் 2026 இன் கீழ் நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

எம் மீதான குற்றச்சாட்டு தொடர்பான – உண்மைகளை எதிர்காலம் மக்களுக்கு வெளிப்படுத்தும்

தேசிய மாநாட்டினை நடாத்தி கட்சி எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, எம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் – தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன

-சொ.வர்ணன்- கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார். குறித்த திட்டம் இன அல்லது மத ...

Read moreDetails
Page 179 of 642 1 178 179 180 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.