Tag: Yarlthinakkural

இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் : சட்டபூர்வ ஆவணத்தை சமர்ப்பியுங்கள்

-ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றில் கேள்வி- இலங்கையை கட்டியெழுப்பும் நிதியம் ஒன்று ஜனாதிபத செயலகத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேசத்திற்கு கூறப்படுகிறது. அவ்வாறான ஒன்று இல்லை என கூறியுள்ள நாடாளுமன்ற ...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – மனுக்கள் மீதான கட்டளை அறிவித்தல் எதிர்வரும் 30இல்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவற்றதாக்குமாறு ...

Read moreDetails

‘கண்ணம்மா’ திரைப்படம் ராஜா திரையரங்கில்!

-இ.கலைஅமுதன்- முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட 'கண்ணம்மா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நாளை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. யாழ். ...

Read moreDetails

சிக்கலில் 130,000 பேரின் அஸ்வெசும கொடுப்பனவு

மேல்முறையீடுகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைத் திறக்கத் தவறியது போன்ற காரணங்களால் 130,000 க்கும் மேற்பட்ட மக்களின் அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் சிக்கலான நிலையில் உள்ளதாக ...

Read moreDetails

விசா விதிமுறைகளை மீறினால் வாழ்நாள் தடை!

-அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை- அமெரிக்காவிற்கு B1/B2 சுற்றுலா விசாவில் செல்லும் இலங்கையர்கள், அங்குள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ...

Read moreDetails

சிறைச்சாலைகளில் நெரிசலை குறைக்க கைதிகளின் தண்டனைக் காலம் குறைப்பு – ஆராய உருவாக்கிய குழு எந்த சிபார்சுகளையும் முன்வைக்கவில்லை

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலை குறைப்பதற்கு தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்கும் பொறிமுறையை உருவாக்குவதற்காக 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ...

Read moreDetails

நச்சுப்பாம்புகள் குறித்து அவதானமாக இருங்கள்

-த.அம்பிகாவதி- வடமராட்சி கிழக்கில், மாமுனை தொடக்கம் கட்டைக்காடு வரையிலான கடற்கரை வீதியோரங்களில் நச்சுப்பாம்புகள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அவதானமாக நடந்துகொள்ளுமாறு அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர் மக்களிடம் கோரியுள்ளார். வடமராட்சி ...

Read moreDetails

யாழில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

-இ.கலைஅமுதன்- யுனிசெப் நிதியுதவியுடன் சொண்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூக திட்டத்தின் கீழ் வடமாகாணத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ...

Read moreDetails

குடத்தனையில் விபத்து : மூவர் காயம்

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, குடத்தனை வலிக்கண்டி பகுதியில் நேற்று காலை இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த ...

Read moreDetails

கிளிநொச்சியில் போதைப் பொருட்கள் தொடர்பில் – 582 வழக்குகள் பதிவு!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கெரோயின்,ஐஸ்,குஷ் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் தொடர்பில் 582 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 547 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். ...

Read moreDetails
Page 186 of 642 1 185 186 187 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.