Tag: Yarlthinakkural

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக ‘நில்கல’ பிரகடனம்

-அதிவிசேட வர்த்தமானி வெளியீடு- இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான 'நில்கல' காப்பகம் உத்தியோகபூர்வமாக பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது ...

Read moreDetails

இலங்கை – பெல்ஜியம் பாராளுமன்ற – நட்புறவுச் சங்கத் தலைவராக சுசில் ரணசிங்க தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - பெல்ஜியம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அமைச்சர் (வைத்தியர்) சுசில் ரணசிங்க தெரிவு ...

Read moreDetails

செல்வச்சந்நிதி கோயில் மடத்தில் ஆணின் சடலம்

-சி.ஜெகதீஸ்வரன்- தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் உள்ள மடத்தில் தங்கியிருந்து யாசகம் செய்து வந்த வயோதிபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். மட்டக்களப்பு பெரிய போரதீவைச் ...

Read moreDetails

இலங்கையில் முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலை கிடையாது

-துருக்கித்தூதுவர் தெரிவிப்பு- இலங்கையில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழல் இல்லை என்று இலங்கைக்கான துருக்கிய தூதர் Semih Lütfü Turgut தெரிவித்துள்ளார். பாத்ஃபைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் ...

Read moreDetails

கொழும்பு மாநகர சபை ஊழல்கள் – விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளிக்க கோரிக்கை

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோரியுள்ளது. அதாவது, 2010 ஆம் ...

Read moreDetails

அச்சுறுத்தல்கள் மூலம் நாட்டை ஆள முடியாது

-அரசு பழைய மனநிலையிலேயே உள்ளது- தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னரும் தமது பழைய போராட்டக் குணத்தையும், அச்சுறுத்தல் விடுக்கும் பாணியையும் கைவிடவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன ...

Read moreDetails

அமெரிக்க வீசா எச்சரிக்கை – விதி மீறினால் நாடு கடத்தப்படலாம்

அமெரிக்கா செல்லும் இலங்கை பயணிகள் தங்களது வீசா வகைக்கு அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளைத் தவிர, பிற பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்துக்கு தமிழ்த் தரப்பு கடும் எதிர்ப்பு!

-இனக் கோலத்தை மாற்றியமைக்கும் சதி முயற்சி--ஆராய்வு கூட்டத்தில் ரவிகரன், சத்தியலிங்கம் காரசாரம்- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா நீர்த்தேக்க கட்டுமானத் திட்டத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails

மின்சார சபையின் தீர்மானங்களால் – சூரிய சக்தி மின் உற்பத்தி முற்றாக முடங்கும் அபாயம்!

இலங்கை மின்சார சபையினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் உள்ளுர் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சுமார் 2,000 ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்துக்கான அமைச்சரவை முடிவு – மறுபரிசீலனை தேவை

-இதுவே தமிழ் மக்கள் அரசு மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான இறுதி சந்தர்ப்பம்- கிவுல்ஓயா திட்டத்தை ராஜபக்ஷக்களே ஆரம்பித்தனர். அதனை நீங்கள் தொடர்கின்றீர்கள். அப்படியானால் நீங்களும் இனவாதிகளா? கிவுல்ஓயா ...

Read moreDetails
Page 186 of 645 1 185 186 187 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.