Tag: Yarlthinakkural

சுதுமலை அம்மன் ஆலய பிரதேசத்தில் – புகையிலை பொருட்களின் பாவனைக்கு தடை!

-க.சபேஷன்- சுதுமலை அம்மன் ஆலயத்தை சூழ உள்ள பிரதேசம் புகையிலை பொருட்களின் பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம. ஜெயபிரதீப்பின் ...

Read moreDetails

ஈ.பி.டி.பி.யின் வேலைத் திட்டங்கள் – தற்போது சாதனைகளாக அறுவடை!

-டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்- கடந்த காலங்களில் எமது மக்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் தற்போது சாதனைகளாக அறுவடை ...

Read moreDetails

இனங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேசியக்கொடி – இலங்கையில் இனங்களிடம் பிரிவினையை ஏற்படுத்தியது

-ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- இலங்கை சுதந்திரம் அடைந்தபோது விக்கிரமராசசிங்க மன்னனின் சிங்கக் கொடியே தேசியக் கொடியாக ஏற்றப்பட்டது. சிங்கள மக்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்த இந்தக் கொடியைத் தமிழ், ...

Read moreDetails

லலித் குகனை காணாமலாக்கிய சம்பவம் : கோட்டாபாய மீது நடவடிக்கை எடுக்க அநுரவுக்கு தயக்கம்!

-முன்னிலை சோசலிச கட்சி கவலை- -செ.கபிலன்- தமது கட்சியைச் சேர்ந்த லலித் குகன் உள்ளிட்ட இருவரைக் கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ...

Read moreDetails

‘ஸ்கைடைவிங்’ சாகச விளையாட்டை இலங்கையில் அறிமுகப்படுத்த திட்டம்

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 'ஸ்கைடைவிங்' சாகச விளையாட்டுக்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியபாடுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த (ஓய்வு) தலைமையில் நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி!

இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் உள்ள கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

உயர் நீதிமன்ற தீர்ப்புகள் – நாட்டின் ஜனநாயகம், நீதியை பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்!

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாட்டின் சட்டத்தின் ஆதிக்கம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடி என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறினார். சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட ...

Read moreDetails

நுரைச்சோலை மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் விற்பனையால் – 8 பில்லியன் ரூபா வருமானம்

-நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி- நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று சூடான விவாதம் இடம்பெற்றுள்ளது. நுரைச்சோலை நிலக்கரி மின் ...

Read moreDetails

சிறுவர் புற்றுநோயாளர்களுக்குரிய – மருந்துகளை தடையின்றி பெற்றுக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனத்துடன் ஒப்பந்தம்

இலங்கையில் உள்ள சிறுவர் புற்றுநோயாளர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான உயர்தரம் மிக்க மருந்துகளைத் தடையின்றிப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், உலக சுகாதார ஸ்தாபனத்துடன் சுகாதார ...

Read moreDetails

நாட்டிலுள்ள 25 தொழில்நுட்ப கல்லூரிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ...

Read moreDetails
Page 19 of 523 1 18 19 20 523
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.