Tag: Yarlthinakkural

விசேட தேவையுடையோரின் தொகை 2,00,000 ஆக உயர்வு!

-அமைச்சர் உபாலி பன்னிலகே தகவல்- நாட்டில் மாதாந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை 1,42000 லிருந்து 2,00,000 ஆகவும் அதிகரித்துள்ளதென சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக ...

Read moreDetails

போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு – அரச உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது

அக்கரைப்பற்று வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக வேலை நிறுத்த போராட்டங்களை ...

Read moreDetails

ஓட்டப் பந்தயங்களில் ஈடுபடும் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை!

-எச்சரிக்கும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர்- ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலீடாக வேறெந்த சட்டமும் தேவையில்லை என்பதே – தமிழர்களின் நிலைப்பாடு

-சட்டத்தரணி கலாநிதி குருபரன்- -கஜிந்தன்- பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையற்றது என்பதே தமிழர் தரப்பின் நிலைப்பாடு. தற்போது நிலவுகின்ற ...

Read moreDetails

சைவபரிபாலன சபையின் தேர்வுகள் : நாடளாவிய ரீதியில் சனியன்று

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை நடாத்தும் அகில இலங்கை சைவநெறி மற்றும் தமிழ்மொழி தேர்வு நாளை மறுதினம் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. அன்றையதினம் காலை 8.30 ...

Read moreDetails

மண்டைதீவு சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க – பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்

-கஜிந்தன்- உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து, குறித்த சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க ...

Read moreDetails

மாகாணசபை செயலற்றுள்ள நிலையில் – அரசு தான் விரும்பியவாறு செயற்படுகிறது

-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- -இ.கலைஅமுதன்- மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றுள்ள நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் ...

Read moreDetails

அரச பெருந்தோட்டக் காணிகளை மீண்டும் கம்பனிக்கு வழங்குவதா? – தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்

அரச பெருந்தோட்டக் காணிகளை 99 வருடங்களுக்கு மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறான ஒரு தவறை ஒருபோதும் செய்துவிட வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ...

Read moreDetails

ரி-20 உலகக் கிண்ணத்தில் – பங்களாதேஷ் நீக்கப்படுகிறதா?

ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குச் செல்லாவிட்டால், அவர்களுக்குப் பதிலாக வேறு ஒரு அணியைப் மாற்றீடு செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை ...

Read moreDetails

இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்திற்கு என்ன நடந்தது?

-ரவி கருணாநாயக்க கேள்வி- இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் உத்தியோகபூர்வ வங்கி முறைமைக்குள் வரவில்லை என ...

Read moreDetails
Page 193 of 645 1 192 193 194 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.