Tag: Yarlthinakkural

இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகள் இடையே கூட்டணி – புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகளின் கூட்டணியை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், மீனவ சமூகத்தவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரித்தல், ...

Read moreDetails

சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கு எல்லையுண்டு – ஜனாதிபதியை எச்சரிக்கிறார் சரத் வீரசேகர

சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விங்கிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பௌத்த மதத்தை ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீடுகளை – விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்ட உயர் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீடுகளை மார்ச் மாதம் 9ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று திகதியிட்டுள்ளது. ...

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்த சர்ச்சை – மாணவர்களின் மனோநிலையை பாதிக்கும் அபாயம்!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழான தரம் 6 பாடப்புத்தகத்தில் பாலியல் கல்வி தொடர்பான சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டதால் எழுந்துள்ள சர்ச்சை மற்றும் மோதல் நிலையானது மாணவர்களின் மனோநிலையை ...

Read moreDetails

கைதடி அஞ்சலகம் அனைத்து வசதிகளும் கொண்டதாக தரமுயர்த்தப்பட வேண்டும்

-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம்- -த.சுபேசன்- கைதடி அஞ்சலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம் கோரிக்கை விடுத்துள்ளார். கைதடி அஞ்சலத்தின் முன்னாள் ...

Read moreDetails

ஒடுக்குமுறைக்கு எதிராக உங்களுடன் எப்போதும் நான் இருக்கிறேன் – கவிஞர் திலீனா வீரசிங்க

-சு.பாஸ்கரன்- தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக எப்போதும் உங்கள் பக்கமே நான் இருக்கிறேன் என்று சிங்களக் கவிஞர் திலீனா வீரசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற கவிஞர் ...

Read moreDetails

சி.ரி.ஸ்கான் பரிசோதனைகள் – மீண்டும் ஆரம்பம்

-பா.பிரதீபன்- யாழ். போதனா வைத்தியசாலையில் ஊவு (Scan) பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த ஊவு (Scan) இயந்திரம் திருத்தப் ...

Read moreDetails

இராணுவச் சிற்றுண்டிச் சாலையில் – புகைத்தல் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்க நகரசபை தீர்மானம்!

-அன்ரனி திலக்- பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னாலுள்ள இராணுவ சிற்றுண்டிச் சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகரசபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச் சாலையை மூடுவதென்றும் ...

Read moreDetails

பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லை. மாவட்ட மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்பு!

-வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன்- பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ...

Read moreDetails

இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ள ஆயிரம் இலங்கையர்கள்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இஸ்ரேலில் வீட்டு அடிப்படையிலான பராமரிப்பாளர் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டில் 1,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இலங்கை மற்றும் ...

Read moreDetails
Page 196 of 645 1 195 196 197 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.