Tag: Yarlthinakkural

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை – இந்திய பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்குகின்றன. இதனால் உயர் கல்வியை எமது மாணவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு ...

Read moreDetails

பணிப்பெண்ணை நண்பர்கள் முன்னிலையில் – நிர்வாணமாக்கி படம்பிடித்த பிரபல வர்த்தகர் கைது

வீட்டு பணிப் பெண்ணை நண்பர்கள் முன்பாக நிர்வாணமாக்கி காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த பிரபல வர்த்தகர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் ...

Read moreDetails

கிணற்றில் தவறி விழுந்த கைதி உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. கிணற்றில் குளித்துக் ...

Read moreDetails

வடக்கு – தெற்கு மக்களை ஜனாதிபதி ஏமாற்றி வருகிறார்

-ஹர்ஷன ராஜகருணா எம்.பி கண்டுபிடிப்பு- இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம் எனக் கூறிய அரசாங்கமே இனவாதக் கருத்துக்களை நாட்டில் பரப்பி வருவதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ...

Read moreDetails

திருட்டு, ஊழல் அற்ற அபிவிருத்தியே – தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

-அமைச்சர் பிமல் ரத்நாயக்க- திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி ...

Read moreDetails

சண்டிலிப்பாயில் முச்சக்கர வண்டி மோதி – வயோதிபப் பெண் பலி!

-கஜிந்தன்- சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கர வண்டி மோதி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த செல்லத்துரை மனோன்மணி (வயது-80) என்பவரே இவ்வாறு ...

Read moreDetails

விகாரை பெயர்ப் பலகைகள் அகற்றம் : வலி தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்குமூலம்

-பா.பிரதீபன்- கந்தரோடை விகாரையின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பொலிஸாரால் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது. நேற்று ...

Read moreDetails

வட மாகாணத்தில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம் – நாம் தயாராக வேண்டும்

-ஆளுநர் தெரிவிப்பு- -கஜிந்தன்- முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய ...

Read moreDetails

எலிக்காய்ச்சல் தொற்று : அல்வாய்வாசி மரணம்

-கஜிந்தன்- யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்தார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் அஜந்தன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். ...

Read moreDetails

புதிய பயங்கரவாத சட்டமூலம் – அடக்குமுறையை உருவாக்குகிறது

-மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சனம்- இலங்கையில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அல்லது உத்தேச அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்து, சர்வதேச மனித உரிமைகள் ...

Read moreDetails
Page 198 of 642 1 197 198 199 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.