Tag: Yarlthinakkural

அரச துறையில் ஊழல் – உலகத் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்!

அரச துறையில் நிலவும் ஊழல் குறித்த உலகளாவிய தரவரிசையில் இலங்கை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாக டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ...

Read moreDetails

இ.மி.ச. கலைப்பதற்கான திகதி வர்த்தமானியில் அறிவித்தால் – முன்னறிவிப்பின்றி போராட்டம்!

இலங்கை மின்சார சபையை கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இது ...

Read moreDetails

மே, ஜூனில் அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடிக்கும்!

-அதை தடுக்கவே அவசரகால சட்டம் நீடிப்பு- அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க அடக்குமுறைகளைக் கையாளத் தயாராகி வருகிறது. எதிர்வரும் மே அல்லது ஜூன் ...

Read moreDetails

‘டித்வா’ பேரனர்த்த தேவை மதிப்பீட்டில் – மலையகத்திற்கு முன்னுரிமையளியுங்கள்

-அரசை வலியுறுத்தின ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி- 'டித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தமானது கட்டமைப்பு ரீதியான இடைவெளிகளையும், சமத்துவமின்மையையும் தோற்றுவித்துள்ளது. ஆகவே மக்களின் தேவைகள் தொடர்பான மதிப்பீட்டையும் ...

Read moreDetails

தாயை பழிவாங்க – மகளை சித்திரவதை செய்த தந்தை!

கொழும்பு, முகத்துவாரம், ரந்திய உயன பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் தனது 5 வயது மகளை அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படும் தந்தை ஒருவர் பொலிஸாரால் ...

Read moreDetails

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

-ஞானத்தமிழ்- வடக்கு மாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை மார்ச் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தவணைப் பரீட்சை அட்டவணை வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முன்வைத்த நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழியர் நலன் தொடர்பான கோரிக்கைகள் குறித்து நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

-வி.சரவணன்- வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி - கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். ...

Read moreDetails

சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கரைவலை தொழில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வீஞ்சு கரைவலை தொழில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிரதேச மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடு முழுவதும் ...

Read moreDetails

பயன்பாடற்று பராமரிப்பின்றிய நிலையில் வன்னேரிக்குளம் சுற்றுலா மையம்

-கரைச்சி பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்- -க.சபேஷன்- கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள வன்னேரிக்குளம் பகுதியில் வடக்கு மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுலா மையம் பயன்பாடற்று ...

Read moreDetails
Page 2 of 518 1 2 3 518
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.