Tag: Yarlthinakkural

அவசரகால நிலை பிரகடனம் : 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று பொது அவசரகால நிலையைப் பிரகடனம் கொண்டு வரப்பட்ட நிலையில் ...

Read moreDetails

3.934 மில்லியன் டொலர் – வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தப்படுத்தப்பட்டுள்ளன

தற்போதைய அரசாங்கம் நல்ல நிதி ஒழுக்கத்தைக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். கொழும்பில் 'டிஜிட்டல் சகாப்தத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பொருளாதார ...

Read moreDetails

கீழ் மட்டத்திலுள்ள மக்களின் – பொருளாதார நன்மைகளை உறுதி செய்வதே இலக்கு

நாட்டின் பொருளாதார நன்மைகள் ஒரு சில குடும்பங்களைச் சுற்றியும், அந்தக் குடும்பங்களைச் சுற்றியுள்ள திருடர்களின் வளையத்தைச் சுற்றியும் குவிந்திருந்த சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைத்து பொருளாதார ...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ...

Read moreDetails

புதிய குடியிருப்பாளர் சட்டம் : உரிமைகளைப் பறித்துவிடும்

-உயர் நீதிமன்றில் மனு- அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்' ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று ...

Read moreDetails

யாழ். வருவதில் அச்சுறுத்தலாம் – இணையவழி சாட்சியம் கோரி கோட்டாபய மனு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பிலும்சாட்சியம் அளிப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதர தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இணையவழியில் சாட்சியம் வழங்க அனுமதிக்க ...

Read moreDetails

புங்குடுதீவில் வாளுடன் நடமாடிய இருவர் கைது!

-கஜிந்தன்- புங்குடுதீவு, வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். ஊர்காவறுற்றை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு ...

Read moreDetails

யாழில் மணல் கடத்தல் – விரட்டிப்பிடித்த பொலிஸ் : முன்னாள் பொலிஸாரே சாரதி!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் ...

Read moreDetails

யாழ்ப்பாணப் பல்கலையில் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான நீடித்த வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், அனைத்துலக சுற்றுச் சுழல் ஆய்வு மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் 10 ...

Read moreDetails

எம்.பி.களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அனுமதி!

-உயர் நீதிமன்றம் அதிரடி- நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் ...

Read moreDetails
Page 20 of 523 1 19 20 21 523
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.