Tag: Yarlthinakkural

அதிபர்களின் இடமாற்றம் தொடர்பான கலந்துரையாடல்

தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பான விடயங்கள் குறித்து பாராளுமன்ற உபகுழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கல்வி, ...

Read moreDetails

கொடுப்பனவுகள் வழங்கும் பணியிலிருந்து விலகிய கிராம சேவகர்கள்!

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை முதல் விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர் ...

Read moreDetails

மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று மாலை ...

Read moreDetails

தென் ஆபிரிக்க நாடுகளில் கனமழை, வெள்ளப்பெருக்கு – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

ஆபிரிக்க கண்டத்தின் தென்பகுதி நாடுகளில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்னாபிரிக்கா, மொசாம்பிக், சிம்பாவே போன்ற ...

Read moreDetails

இளையோர் உலகக் கிண்ணம் – ஜப்பான் அணியை வீழ்த்தி இலங்கை சாதனை வெற்றி!

2026 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில இலங்கை ஜப்பான் அணியை 203 ஓட்டங்களால் வெற்றியிட்டியது. இலங்கை - ஜப்பான் அணிகள் மோதிய ...

Read moreDetails

வடக்கிற்கும் – தெற்கிற்கும் ஒரு சட்டம் என்றால் – தையிட்டி விவகாரத்தில் ஜனாதிபதி அதனை நடைமுறைப்படுத்தாதது ஏன்?

-பா.சதீஸ்- வடக்கிற்கும் - தெற்கிற்கும் சட்டம் ஒன்றுதான் என கூறியிருந்த ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறந்ததற்கு காரணம் என்ன என அரசியல் கைதிகள் விடுதலைக்கான ...

Read moreDetails

குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு – மனைவியை தீ குளிக்கத் தூண்டிய கணவன் கைது!

தீ குளித்து குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டுமாறு வற்புறுத்தி மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்கத் தூண்டிய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான ...

Read moreDetails

கொழும்பு – புத்தளம் – ரயில்சேவை இன்று மீள ஆரம்பம்

கொழும்பு – புத்தளம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 'டித்வா' புயல் காரணமாக நாடு முழுவதும் பல ரயில் ...

Read moreDetails

அரசியல் இலாபங்களுக்காக அல்லாமல் – பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தீர்மானங்களை எடுக்கவேண்டும்

தனிப்பட்ட அல்லது அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்ட தீர்மானங்களை தவிர்த்து, பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தீர்மானங்களை எடுக்கவேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை புத்தளம் ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு – ஆலய செயற்பாடுகளிலிருந்து தடை!

-கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை ...

Read moreDetails
Page 201 of 642 1 200 201 202 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.