Tag: Yarlthinakkural

விகாரை பெயர்ப் பலகைகள் அகற்றம் : வலி தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்குமூலம்

-பா.பிரதீபன்- கந்தரோடை விகாரையின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பொலிஸாரால் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது. நேற்று ...

Read moreDetails

வட மாகாணத்தில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம் – நாம் தயாராக வேண்டும்

-ஆளுநர் தெரிவிப்பு- -கஜிந்தன்- முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய ...

Read moreDetails

எலிக்காய்ச்சல் தொற்று : அல்வாய்வாசி மரணம்

-கஜிந்தன்- யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்தார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த அன்னலிங்கம் அஜந்தன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். ...

Read moreDetails

புதிய பயங்கரவாத சட்டமூலம் – அடக்குமுறையை உருவாக்குகிறது

-மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சனம்- இலங்கையில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அல்லது உத்தேச அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்து, சர்வதேச மனித உரிமைகள் ...

Read moreDetails

தமிழரசுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாமாம்

-சி.வி.கே. கடும் எச்சரிக்கை- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. ...

Read moreDetails

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் – ஜனவரி 23 முதல் நாடு தழுவிய போராட்டம்!

மருத்துவர்கள் மற்றும் இலவச பொது சுகாதார சேவையைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படாவிட்டால், ஜனவரி 23 முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான ...

Read moreDetails

நவீன பிரபாகரன்களிடமிருந்து – திருமலை புத்தர் சிலையை பாதுகாக்க போராடும் நிலை!

நவீன பிரபாகரன்களான கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அதற்கு மறைமுக ஆதரவு வழங்கும் அரச தரப்பு என்பவற்றிடம் இருந்து திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க நாம் ...

Read moreDetails

வடக்கின் காற்றின் தரம் படுமோசம்

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் முதல் ...

Read moreDetails

இலங்கையின் கணினி – எழுத்தறிவு வீதம் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இலங்கையில் கணினி எழுத்தறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் ...

Read moreDetails

கத்தோலிக்க ஆயர்கள் குழு – அஸ்கிரிய மகா தேரர்களுடன் சகவாழ்வு கலந்துரையாடல்

கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆயர்கள் குழு ஒன்று மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா தேரர்களைச் சந்தித்து மதங்களுக்கிடையிலான சகவாழ்வு குறித்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடியது. கண்டிக்கு ...

Read moreDetails
Page 201 of 645 1 200 201 202 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.