Tag: Yarlthinakkural

தளபாடங்கள் வழங்குவதாகக் கூறி – ஒரு கோடிக்கும் மேல் மோசடி!

-இரு சகோதரிகள் உட்பட மூவர் கைது- தளபாடங்கள் வழங்குவதாகக் கூறி இணையத்தில் விளம்பரங்களை பதிவிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல நபர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் ...

Read moreDetails

இ.தொ.கா. உள்ளூராட்சி உறுப்பினர்கள் 20 பேர் நேற்று இந்தியா பயணம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இ.தொ.காவை சேர்ந்த 20 ...

Read moreDetails

அதிக பெறுமதியுடைய அரியவகை ஊதாநிற நட்சத்திர மாணிக்கக்கல்!

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய ...

Read moreDetails

மட்டு. சந்திவெளியில் 61 மி.மீற்றர் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை நேற்று மீட்டுள்ளதாக சந்திவெளி ...

Read moreDetails

20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் – கண்டுபிடித்தவர் பொலிசாரால் கைது!

இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் மொனராகலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு விற்பனையும் ...

Read moreDetails

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசரக் கலந்துரையாடல்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களிற்கிடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சுரேஸ் பிரேமசந்திரன்,மு.சந்திரகுமார்ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயலாளர் ...

Read moreDetails

நந்தன குணதிலக்க நேற்று காலமானார்!

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார் .(வயர்து-63) சில வாரங்களாக சுகயீனமுற்றிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். ஜே.வி.பியின் ஆரம்பகால போராளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read moreDetails

வடக்கு ரயில் பாதைகள் மூடல்!

டிட்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ...

Read moreDetails

யாழில் கோர விபத்து : ஒருவர் படுகாயம்!

-சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த ...

Read moreDetails

கசிப்பு தாதா மடக்கிப்பிடிப்பு – நெல்லியடி பொலிஸ் அதிரடி!

-துணைக்கு நின்றவர்கள் தப்பியோட்டம்- -கஜிந்தன்- துன்னாலைப் பகுதியில் பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நபர் நெல்லியடிப் பொலிஸாரினால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் துன்னாலை ...

Read moreDetails
Page 203 of 642 1 202 203 204 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.