Tag: Yarlthinakkural

எரிபொருள் மீதான வரியை குறைத்தால் – எரிபொருள் விலையை குறைக்கலாம்

-உதய கம்மன்பில அரசுக்கு ஆலோசனை- எரிபொருள் விலையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட விலைச்சூத்திரத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பகிரங்கப்படுத்த வேண்டும். எரிபொருள் மீதான வரியை குறைத்தால் விலையை குறைக்கலாம் ...

Read moreDetails

எங்கள் மீதான அனைத்து தடைகளும் நீக்கும் வரை – போர் தொடரும் – ஈரான்

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தை நெருங்கி உள்ள நிலையில் திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ...

Read moreDetails

அமெரிக்க கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் – பாரிய தீ விபத்துச் சம்பவம்!

-காரணம் தெரியாமல் அதிர்ச்சி- அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வலேரோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சப்தத்துடன் சுத்திகரிப்பு நிலையம் ...

Read moreDetails

யாழ். பல்கலையின் பத்தாவது துணைவேந்தராகப் பதவியேற்றார் – சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்கள் இன்று புதன்கிழமை பதவியேற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற ...

Read moreDetails

இடமாற்றம் வழங்கக் கோரி ஆசிரியர்கள் – ஆளுநர் அலுவலகம் முன்பாகப் போராட்டம்

-க.சபேஷன்- வெளிமாவட்டங்களில் 8 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தமக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக நேற்று ...

Read moreDetails

திட்டமிட்ட அழிப்புக்களை முறியடிக்க – கல்வியில் நாம் மிளிர வேண்டும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்- -த.அம்பிகாவதி- எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வியோடும். கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே திட்டமிடப்பட்ட ...

Read moreDetails

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி – வடக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பு

-த.அம்பிகாவதி- யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று ...

Read moreDetails

மனைவியை தீ வைத்து கொழுத்திய கணவன்!

-சிகிச்சை பலனின்றி மனைவி மரணம்- கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...

Read moreDetails

நாட்டின் இறைமையை – அமெரிக்காவிடம் அடகு வைத்துள்ளதா அரசாங்கம்?

இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், நட்புறவு விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த ஈரானியக் கப்பலான ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா மீது அமெரிக்க நீர்மூழ்கிக் ...

Read moreDetails

அமைச்சர்களது வாகன எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை

எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக அமைச்சர்களது வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் ...

Read moreDetails
Page 21 of 642 1 20 21 22 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.