Tag: Yarlthinakkural

கிழக்கு வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் – வேலை நிறுத்தப் போராட்டம்

கிழக்கு மாகாண வைத்தியசாலைகள் அனைத்திலும் நேற்று வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்ட நிர்வாக மற்றும் நிதி ...

Read moreDetails

லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோருக்கு எதிரான இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்; ...

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் – ஜனநாயக ரீதியாக விவாதங்கள் மிக..மிக அவசியமானது : சஜித்

அரசாங்கம் தன்னிச்சையாக கொண்டுவரும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் ஜனநாயகரீதியாக விவாதிக்கப்படவேண்டும். எனக் கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, பிரசாத் சிறிவர்தன ஒரு ஆசிரியர் என்பதால், அவர் ...

Read moreDetails

கப்ரக வாகனம் மோதியதில் – பஸ்தரிப்பு நிலையம் சேதம்!

-பா.பிரதீபன்- நீர்வேலிப் பகுதியில் கப்ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் பஸ் தரிப்பு நிலையம் முற்றாக சேதமடைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து, பருத்தித்துறை நோக்கிப் பயணித்த குறித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் நிதியை முறைகேடாக கையாண்டமை தொடர்பில் – குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த போகங்களில் விவசாய அமைப்புக்களால் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பெருந்தொகையான நிதியை முறைகேடாக கையாண்டமை தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் ...

Read moreDetails

புனரமைப்பு பணிகளுக்காக – மாமுனை வீதி மூடல்

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, மாமுனை வீதி புனரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையினால் மாமுனை வீதியின் புனரமைப்பு பணிகள் நேற்றைய தினம் ...

Read moreDetails

முல்லை. மாவட்ட செயலரை சந்தித்து காணிகளின் விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்த ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலர் ஆகியோரை வன நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் ...

Read moreDetails

நாட்டில் இலவசக் கல்வியை சீரழிக்க அரசாங்கம் முயற்சி!

தற்போதைய அரசாங்கம் முறையான ஆய்வுகள் அல்லது நிபுணர் கலந்துரையாடல்கள் இன்றி முன்னெடுக்கும் கல்விச் சீர்திருத்தங்கள், நாட்டின் வலுவான கல்வி முறையைச் சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, தெகிவளை - ...

Read moreDetails

இலங்கை – சீனா இணைந்து – சமத்துவமான கல்வியை வழங்க முயற்சிக்கும்

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கல்விக்கு முன்னுரிமை அளித்து, பிள்ளைகளுக்கு சமத்துவமான கல்வியை வழங்க முயற்சிக்கும் நாடுகளாகக் கருதப்படலாம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி ...

Read moreDetails

மகா சங்கத்தினருக்கு எதிராக – திட்டமிட்ட வகையில் அவதூறு

-சி.ஐ.டி.யில் முறைப்பாடு பதிவு- மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட ...

Read moreDetails
Page 213 of 642 1 212 213 214 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.