Tag: Yarlthinakkural

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 17.01.2026

இன்று வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் உரையாடும் போது யோசித்து உரையாட வேண்டும். அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இன்று சற்று ...

Read moreDetails

மதுவினால் நாளொன்றுக்கு 50 பேர் பலி!

நாட்டில் மதுபானம் அருந்துவதால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே ...

Read moreDetails

பெண்களுக்கு போதை மாத்திரைகளை கொடுத்து – நிர்வாணமாக காணொளி எடுத்த மருந்தக உரிமையாளர்!

புத்தளம் - சிலாபம் பிரதேசத்தில் பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து அவர்களை நிர்வாணமாக காணொளி எடுத்ததாக கூறப்படும் மருந்தக உரிமையாளர் சிலாபம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். ...

Read moreDetails

எம்.பி இளங்குமரனுக்கு – நீதிமன்றினால் அழைப்பாணை!

எதிர்வரும் 20 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025.11.29 அன்று நிலவிய வெள்ள அனர்த்தம் ...

Read moreDetails

95 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். இன்று ...

Read moreDetails

புதிய கல்விச் சீர்திருத்தத்தை கோரி போராட்டம்

தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி, கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் 6 ...

Read moreDetails

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை!

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ சட்ட அமுலாக்கம் மற்றும் கிளர்ச்சி ஆகிய விவகாரங்களில், தென்கொரியாவின் முன்னாள் ...

Read moreDetails

ஆள்மாறாட்டம் செய்த பெண் கைது!

பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் ஒருவர், புறக்கோட்டை விடுதி ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார். கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் ...

Read moreDetails

முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் இல்லை!

-அறிவித்தது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு- 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான (ஜனவரி – மார்ச்) மின்சார கட்டண திருத்தத்தை அமுல்படுத்தாதிருக்க, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ...

Read moreDetails
Page 213 of 647 1 212 213 214 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.