Tag: Yarlthinakkural

யாழ்ப்பாணம் வரும் அநுர – கடற்கோட்டையை மீட்டுத் தர வேண்டும்

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்திற்கு பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா ...

Read moreDetails

26,095 பேருக்கு அரச வேலை

-23,344 ஆசிரியர்களுக்கு வாய்ப்பு- அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, உச்சபட்சமாக 23,344 ...

Read moreDetails

தரம் 6 மாணவர்களுக்கான கல்வி சீர்திருத்தங்கள் – 2027 வரை ஒத்திவைப்பு

நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் இந்த ஆண்டு (2026) அறிமுகப்படுத்தப்படவிருந்த 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை ...

Read moreDetails

வாக்களித்த மக்களின் ஆணையை தவிர வேறு – எந்த அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம்

-அனர்த்தத்தை காரணம் காட்டி ஓடி ஒழியவும் போவதில்லை--நாம் வகுத்த பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்--திட்டவட்டமாக கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க- அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய்களை காரணம் காட்டி ...

Read moreDetails

கிளிநொச்சியில் கோர விபத்து! நான்கு பேர் உயிரிழப்பு

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர்.  மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ...

Read moreDetails

2 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளினால் ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்கு பாவனையாளர்களின் மின்சார கட்டணங்களில் 2 சதவீதம் அறவிடப்படும் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவு மின்சார பாவனையாளர்களுக்கு மேலும் அசௌகரியத்தை ...

Read moreDetails

புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்துஇ ...

Read moreDetails

ஈழ தமிழர் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்..

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  இலங்கையில் தற்போது ...

Read moreDetails

கசிப்பு அருந்திய 5 பேர் பலி, இருவர் வைத்தியசாலையில்! பெண் ஒருவர் கைது

வென்னப்புவ - தம்பறவில பிரதேசத்தில் இன்று காலை 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  ...

Read moreDetails

கோவில் துப்புரவு செய்தபோது பாம்பு கடித்ததில் இளைஞன் பலி!

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.  சம்பவத்தில் அதே ...

Read moreDetails
Page 218 of 645 1 217 218 219 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.