Tag: Yarlthinakkural

நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தியே – கொழும்பு மாநகர சபை பாதீட்டை ஜனாதிபதி வெற்றி கொண்டார்

-முஜூபுர் ரஹ்மான் எம்.பி- ஜனாதிபதி தனது நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தியே கொழும்பு மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்தை வெற்றிக் கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

Read moreDetails

போலித் தங்க ஆபரணங்கள் விற்பனை : 4 பெண்கள் உட்பட ஐவர் கைது!

போலித் தங்க ஆபரணங்களை விற்பனை செய்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலித் தங்க ஆபரணங்களைத் தயாரித்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் ...

Read moreDetails

சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்க அங்கத்தவர்களுக்கு இடையே சீட்டிழுப்பு

-அன்ரனி திலக்- யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இந்த வருட நாள் தொழிலுக்கான சீட்டிழுப்பு இடம்பெற்றது. வருடத்தின் முதல் நாள் தொழிலை மேற்கொள்பவரை ...

Read moreDetails

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் – பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானம்!

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி ...

Read moreDetails

டக்ளஸின் கைதை புலம்பெயர் அமைப்புகள் – சர்வதேச நீதியாக கையாள முன்வர வேண்டும்!

-நிஷாந்தன் கோரிக்கை- -சொ.வர்ணன்- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை சாதாரண ஒரு விடயமாக நோக்காமல் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தை சர்வதேச நீதியாக கையாள ...

Read moreDetails

முப்படைகளிடமிருந்து ஒரு நாள் சம்பளம் : 372 மில்லியன் ரூபா அன்பளிப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் ...

Read moreDetails

யாழில் கத்திக் குத்து : இளம் குடும்பஸ்தர் பலி!

-வடமராட்சி கிழக்கில் பயங்கரம்- -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்.வடமராட்சி கிழக்கு - வத்திராயன் வீரபத்திரர் கோவிலடியில் நேற்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு ...

Read moreDetails

நாய் இறைச்சி விற்பனையா? பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

நாய்களை கொன்று இறைச்சியாக விற்பனை செய்ய முற்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் நாய் ஒன்று ...

Read moreDetails

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் – போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு

-சொ.வர்ணன்- யாழ்.சுன்னாகம் பகுதியில் 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் போதை அடிமைகள் 80 பேர் நீதிமன்றம் ஊடாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மெஹமட் ...

Read moreDetails

உடுவிலில் திருமணமாகாத 6 பெண்கள் கர்ப்பம்!

-சொ.வர்ணன்- யாழ். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பமடைந்துள்ளதாக பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025ம் ஆண்டின் ...

Read moreDetails
Page 224 of 642 1 223 224 225 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.