Tag: Yarlthinakkural

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எனது கருத்துக்களை திரிபுபடுத்தி கூறியுள்ளார்!

-கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க- வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களை திரிபு படுத்தி தெரிவித்துள்ளார் என கூட்டுறவு ...

Read moreDetails

மந்திகை பகுதிகளில் வீதி விளக்குகள் சீர்செய்யப்படவில்லையென குற்றச்சாட்டு

-சி.ஜெகதீஸ்வரன்- வடமராட்சி மந்திகை பகுதியில் உள்ள சந்திகளில் போதிய வெளிச்சமின்மையால் இரவு நேரங்களில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பருத்தித்துறை நகருக்கு அருகில் உள்ள நகராக ...

Read moreDetails

‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு

தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' எனும் தொனிப் பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அண்மையில் ...

Read moreDetails

நாம் ரொனால் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம்

-கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க- ஐக்கிய தேசியக் கட்சி 'ஸ்மார்ட்' அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் ...

Read moreDetails

இலங்கை தொழிலாளர்களின் சேவைக்கு கொரியா பாராட்டு!

கொரியப் பொருளாதாரத்திற்கு இலங்கைத் தொழிலாளர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பினை கொரியக் தென்கொரிய தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் லீ ஹக்-யங் பாராட்டியுள்ளார். மேலும் அவர்களின் சேவைக்காக இலங்கைக்கு ...

Read moreDetails

சிறுவர்கள் யாசகம் எடுப்பது அதிகரிப்பு : பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு

சிறுவர்கள் யாசகம் எடுப்பது அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை சிறுவர் ...

Read moreDetails

சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் – கறுப்புக்கொடி ஏந்தியவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏந்தி அரசுக்கும், அரசமைப்புக்கும் எதிராக செயற்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை ...

Read moreDetails

மன்னார் – புத்தளம் பாதையை நிரந்தரமாக மூடும் துரோகத்தை இந்த அரசாங்கம் செய்கின்றது!

மன்னார் - புத்தளம் பாதையை நிரந்தரமாக மூடுவதற்கான துரோகத்தை இந்த அரசாங்கம் செய்கின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார் ...

Read moreDetails

இராணுவ வீரர்களின் போர் வெற்றி பற்றி பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை

-நாமல் ராஜபக்ச எம்.பி- விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் போர் வெற்றியைப் பற்றிப் பேச ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தைரியம் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

மணலாறு பகுதிக்குரிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் – மொழி உரிமை மறுப்புக்கு அரசாங்கத்தின் பதில் என்ன?

-இ.கலைஅமுதன்- வெலி ஓயா பகுதி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மொழி உரிமை மறுக்கப்பட்டமை மிக மோசமான விடயமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி ...

Read moreDetails
Page 23 of 523 1 22 23 24 523
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.