Tag: Yarlthinakkural

பொது அவசரகால நிலை – தொடர்ந்தும் அமுலில்

-வெளியானது வர்த்தமானி- இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ...

Read moreDetails

முல்லை. வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை!

-முல்லை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை- -செ.சுமந்தன்- முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு வட மாகாண பொலிஸ் திணைக்களத்திடம் முல்லை மாவட்ட அரச ...

Read moreDetails

துரித உணவுப் பாவனையால் – மாணவர் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தில்

அரச பாடசாலை மாணவர்கள் குறைந்த விலையில் ஊட்டச்சத்து குறைந்த சிற்றுண்டிகளை அதிகமாக உட்கொள்வதாகத் தெரியவந்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் ...

Read moreDetails

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா பறிமுதல்

இந்தியாவில் இருந்து பெருந்தொகை கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி வந்த கும்பலைச் சேர்ந்த 8 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பெங்களுரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும் ...

Read moreDetails

ஜனவரி 9 வரை – டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவுக்கு உரித்தான துப்பாக்கியொன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் ...

Read moreDetails

யாழில் இரு விடுதிகள் சுற்றிவளைப்பு – ஆறு பெண்கள், இரு ஆண்கள் கைது!

-கஜிந்தன்- கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதில் அங்கிருந்த ஆறு பெண்களும் இரு இளைஞர்களுமாக 8 பேர் கைது ...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் நடக்காது

-முன்னாள் அமைச்சர் ராஜித திட்டவட்டம்--அநுர அரசின் வீழச்சி பயணமே காரணம்- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே, ...

Read moreDetails

சி.ஐ.டியால் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர் – சிறையில் மரணம்!

-செ.சுமந்தன்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தர் வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த கடந்த 26 ...

Read moreDetails

டக்ளஸூக்கு வழங்கப்பட்ட – 19 துப்பாக்கிகள் குறித்து சி.ஐ.டி. தீவிர விசாரணை!

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 29.12.2025

உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைப்பது அரிது. இன்று சௌகரியங்களை இழக்க நேரலாம். அது உங்களுக்கு கவலையைத் தரும். இன்று சராசரியையும் விட சற்று மேலான நாள் இன்று ...

Read moreDetails
Page 245 of 645 1 244 245 246 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.