Tag: Yarlthinakkural

முதுமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தினால் நடாத்தப்படவுள்ள வணிக நிர்வாகத்திற்கான முதுமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆங்கில மொழி மூலத்தில் இரண்டு வருடங்களைக் ...

Read moreDetails

சிறிதரனின் விளக்க அறிக்கை வருவதில் ஏன் தாமதம்?

இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமனம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடமிருந்து விளக்க அறிக்கை வருவதில் என்ன தாமதம் என சட்டத்தரணி ...

Read moreDetails

சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த சகல முயற்சிகளும் நடக்கிறது

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ- அரசாங்கம் ஊடக சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்க முயற்சிப்பதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளவே ...

Read moreDetails

கட்டமைப்புகளை மீட்பது மட்டும் மீட்சியல்ல – உள்ளங்களின் காயங்களை ஆற்றுவதும் அதில் அடங்கும்

பேரிடரில் சேதமடைந்த கட்டமைப்புகளை மீள கட்டியெழுப்புவது மட்டுமே பேரிடரின் பின்னரான மீட்சியல்ல, மாறாக சிதைவடைந்த உள்ளங்களின் காயத்தை ஆற்றுவதும், சமுதாய ரீதியான நலனை மீள உறுதிப்படுத்துவதுமாகும் என்று ...

Read moreDetails

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன

-பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர்- அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் கிடப்பில் போட்டுள்ளார்கள். முறைப்பாடளிப்பவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் ...

Read moreDetails

பொறுப்பற்ற தூதுவர் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்த – இஸ்ரேல் வாழ் இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவுக்கு இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் இஸ்ரேலில் நடைபெற்ற கலந்துரையாடலின் ...

Read moreDetails

போதைக்கு அடிமையான 1,205 பேர் – மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக என்னும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 53,737 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போதைக்கு அடிமையானவர்கள் ...

Read moreDetails

29 இற்கு பின்னர் மழை அதிகரிக்கும்

-வளிமண்டலவியல் திணைக்களம்- டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாட்டின் மீது கிழக்கு திசையிலிருந்து வீசும் அலைவடிவக் காற்றோட்டம் வலுப்பெறவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் ...

Read moreDetails

5 கிராமங்கள் மனிதர்கள் வசிக்க பொருத்தமற்றது!

-அரசாங்கம் அறிவிப்பு- டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியை ஒட்டியுள்ள ஐந்து கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு ...

Read moreDetails

பாடசாலை மாணவி – மின் தாக்கி மரணம்

மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் நாகொட கமகே யெனுகி செஹன்சா ஹன்சாதி என ...

Read moreDetails
Page 248 of 645 1 247 248 249 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.