Tag: Yarlthinakkural

ஆழிப்பேரலை நினைவு நாளில் – ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பொருத்தமற்றது

-அன்ரனி திலக்- ஆழிப்பேரலை நினைவேந்தல் நாளில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளமை பொருத்தமானதல்ல என பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் தெரிவித்தார். இது தொடர்பாக ...

Read moreDetails

முல்லைத்தீவில் 3389 குடும்பங்களுக்கு – மார்ச் மாதத்திற்குள் காணி வழங்கப்படும்

-வி.சரவணன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணி இல்லாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டிய நிலையில், 2026 மார்ச் மாதத்திற்குள் காணிகள் வழங்கப்படும் என ...

Read moreDetails

யானைகள் இறப்பு வீதம் உயர்வு – தெற்காசிய நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்!

தெற்காசியாவில் யானைகளின் இறப்பு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், 2025ம் ஆண்டில் 397 யானைகள் கொல்லப்பட்டன. இந்தியாவில் 20,000 - 27,000 யானைகள் ...

Read moreDetails

ஆழிப்பேரலையின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஆழிப்பேரலையின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், சர்வமத நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளது. சுனாமி மற்றும் பிற பேரழிவுகளில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், ...

Read moreDetails

போர்க்குற்றவாளிகள் மீதான – பிரிட்டனின் தடை தொடரும்

-பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர்- இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்தார். இலங்கை போர்க்குற்றவாளிகள் ...

Read moreDetails

தையிட்டி விகாரை பிரச்சினையில் – அரசியல் செய்ய அனுமதி இல்லை

-மாற்றுக்காணி அல்லது இழப்பீடே இறுதி தீர்வு--விடுவிக்கக்கூடிய 2 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்--இன – மத முறுகல்களுக்கு தூபமிடவேண்டாம்- -சொ.வர்ணன்- யாழ்.வலி, வடக்கு – தையிட்டி விகாரை பிணக்கை ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 26.12.2025

இன்று சிறப்பான வாய்ப்பு காணப்படும். உங்கள் தனித்திறமையை பயன்படுத்தி உங்கள் இலக்குகளை முடிப்பீர்கள். மனதில் இருக்கும் தெளிவுகாரனாக சரியான முடிவை எடுப்பீர்கள். இன்று சீரான பலன்கள் கிடைக்கும். ...

Read moreDetails

முல்லைத்தீவு சிறுமி உயிரிழப்பு – தீர்வு கோரும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவு ...

Read moreDetails

நவாலி விபத்தில் மூவர் படுகாயம், பொலிஸார் துரத்தியதால் விபத்தா?

யாழ்.மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...

Read moreDetails

யாழில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்!

யாழ். பருத்தித்துறை - இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளது. குறித்த உடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் குறித்த உடலம் ...

Read moreDetails
Page 255 of 645 1 254 255 256 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.