Tag: Yarlthinakkural

பேரிடர் மீட்புப் பணிகளுக்கு – செயற்கைகோள் அலகுகளை வழங்கிய ஸ்டார்லிங்!

இலங்கையில் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஸ்டார்லிங் 100 செயற்கைகோள் அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது. இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும் ...

Read moreDetails

பேரிடரினால் அழிவடைந்த வீடுகளின் எண்ணிக்கை 6164 ஆக அதிகரித்தது!

பேரிடரினால் இலங்கையில் சுமார் 6164 வீடுகள் முற்றாக தேசமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று காலை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் ...

Read moreDetails

கண்டி மாவட்டத்தில் மட்டும் – 240 பேர் மரணம், 75 பேர் மாயம்!

டித்வா பேரிடரினால் கண்டி மாவட்டத்தில் சுமார் 240 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 75 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மாவட்ட பிரதி அத்தியட்சகர் இந்திக ...

Read moreDetails

நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடு!

-நாவற்காடு கிராம மக்கள் குற்றச்சாட்டு- -பா.சதீஸ்- வெள்ள நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடாக செயற்பட்டதாக முள்ளியவளை – நாவற்காடு கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து கிராமத்திலுள்ள ...

Read moreDetails

இடைத்தங்கல் முகாம்களிலுள்ள – 7 ஆயிரம் குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை

டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 7 ஆயிரம் பேரை அடுத்துவரும் 2 அல்லது 3 மாதங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய ...

Read moreDetails

டித்வா பேரழிவை மதிப்பீடு செய்வதற்கு – உலக வங்கியின் மதிப்பீட்டுக் குழு அடுத்தவாரம் வருகிறது!

டித்வா பேரிடர் அழிவுகளை மதிப்பீடு செய்வதற்காக உலக வங்கி மற்றும் சர்வதேச குழுக்கள் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன. விரைவான மதிப்பீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு மாற்றாக – புதிய சட்டவரைபு தயார் நிலையில்!

-குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் மற்றும் அதிக அபராதங்கள்- பழைய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாறாக முன்மொழியப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 15.12.2025

உங்கள் லட்சியங்களை அடைவதற்கு இது ஏற்ற நாள். இன்று வெற்றியும் வளர்ச்சியும் காணப்படுகின்றது. இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள். இன்று மிகவும் அனுகூலமான நாள். ...

Read moreDetails

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி!

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட ...

Read moreDetails

பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடுகிறது

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ...

Read moreDetails
Page 276 of 642 1 275 276 277 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.