Tag: Yarlthinakkural

லொறி தடம்புரண்டது – 651 உயிர்கள் பறிபோனது!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி புதுக்குடியிருப்புப் பகுதியில் கோழிகளை ஏற்றிவந்த லொறி வீதியின் நடுவே படுத்திருந்த கட்டக்காலி மாடுகளுடன் மோதியதில் லொறி தடம் புரண்டதால் லொறியிலிருந்த ...

Read moreDetails

டிக்டொக் காதலிகளுக்கு கைத்தொலைபேசிகள் வாங்க – திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது!

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் ...

Read moreDetails

ஆரம்ப சுகாதார கட்டமைப்புக்களை மேம்படுத்த வாகனக் கொள்வனவு!

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- ஆரம்ப சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தின் கீழ் 150 மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரச உலக வங்கிக் குழுமத்தின் ...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தில் பொலிஸார் அராஜகம்!

-காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன்- -அன்ரனி திலக்- தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிஸார் ...

Read moreDetails

மானிப்பாய் கேளிமூலை வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

-கஜிந்தன்- மானிப்பாய் மேற்கு கேளிமூலை முதலாம் ஒழுங்கை முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. பிரதேச சபையின் ஒரு மில்லியன் ரூபா நிதியில் இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்று காலை வட்டார ...

Read moreDetails

நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 பேருக்கு 3,00,000 ரூபா தண்டம்!

-க.கனகராசா- டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் 30 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தலா 10 ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மக்கள் நலன்புரி வேலைத்திட்டம்

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கிளீன் சிறிலங்கா செயற்றிட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் என்பன இணைந்து நடாத்திய 'கி;ளீன் சிறிலங்கா – ஒருங்கிணைந்த ...

Read moreDetails

யாழ். மாவட்ட அரச அதிபருடன் ரவிகரன் எம்.பி. சந்திப்பு

-இ.கலைஅமுதன்- யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆகியோருக்கு இடையில் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்திய ...

Read moreDetails

மலையக மக்களை யாழ். தீவுப்பகுதிகளில் குடியமர்த்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்!

-கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் சச்சிதானந்தன்- -த.சுபேசன்- இலங்கையின் மலையக மக்களை யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் உரிய வசதிகளுடன் குடியமர்த்துவது தொடர்பில் உரிய தரப்புக்கள் சிந்திக்க வேண்டும் ...

Read moreDetails

இலவச உர விநியோகத்துக்கான நடைமுறையில் தளர்வு ஏற்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை

-த.சுபேசன்- நெற்செய்கையாளர்களுக்கான இலவச உர விநியோகத்தில் உள்ள சில இறுக்கமான நடைமுறைகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக சிரமங்களை எதிர்நோக்கும் விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்; ...

Read moreDetails
Page 278 of 642 1 277 278 279 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.