Tag: Yarlthinakkural

வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உணவு உதவிகள் தேவை

-தவிசாளர் நிரோஸ்- வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தை ...

Read moreDetails

வடமராட்சியில் இறந்த நிலையில் கால்நடைகள்!

-கஜிந்தன்- நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து ...

Read moreDetails

குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தக் கோரிக்கை!

-மு.தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது எனவும், பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும், கொதிக்க வைத்தும் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் ...

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் தொடரும் சீரற்ற காலநிலை

-நிழற்குடையின் கூரை சேதம்- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்குப் பகுதியில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதால் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடமராட்சி கிழக்கு ...

Read moreDetails

மன்னாரில் நீரில் மூழ்கிய படகுகளை மீட்கும் பணிகள் முன்னெடுப்பு

மன்னாரில் புயலால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் புயலில் இருந்து பாதுகாப்புக்காக ...

Read moreDetails

மழை மற்றும் வெள்ளப் பாதிப்பால் குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

கனமழை மற்றும் வெள்ள நிலமைகள் காரணமாக குழந்தைகளிடையே தொற்றுநொய்கள் பரவும் அபாயம் உள்ளதாக குழந்தை நோயியல் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார். இவ்வாறான குளிரான காலநிலையுடன் ...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திர சேவை இன்று இல்லை

சீரற்ற காலநிலையினால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வேரஹெர உட்பட பிரதான அலுவலகங்களில் செயற்பாடுகள் இன்று இடம்பெறாது என ...

Read moreDetails

சமைத்த உணவு வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர்

கொலன்னாவை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ படகுமூலம் சமைத்த உணவு மற்றும் நீரை எடுத்தச் சென்று வழங்கியுள்ளார். சஜித் பிரேமதாச நேற்று ...

Read moreDetails

மகாவலி பெருக்கெடுப்பால் வெள்ள அனர்த்த அபாயம்!

மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திலே சேருவல மற்றும் மூதூர் ...

Read moreDetails

வெள்ளப் பெருக்கினால் தனிமைப்படுத்தப்பட்ட கிரான் படகுகளில் மீட்கப்படும் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக கிரான் பிரதேசத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கித்துள், உறுகாமம்குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும் மாதுறுஓயா போன்ற இடங்களில் இருந்துவரும் வெள்ள நீர் ...

Read moreDetails
Page 315 of 645 1 314 315 316 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.