Tag: Yarlthinakkural

வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

கடந்த சில நாட்களாக நாடு தழுவிய தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர ...

Read moreDetails

இடிந்து விழுந்த வரலாற்று பொக்கிஷம்!

சீரற்ற வானிலையின் தாக்கத்தால் 1902 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. தீவிரமான மழைப்பொழிவு, பலத்த காற்று மற்றும் ஆற்றின் ...

Read moreDetails

அவரச நிலைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளை 117 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அழைப்பை மேற்கொண்டு அறிவிக்க முடியுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோட்டுக்கொண்டுள்ளது. ...

Read moreDetails

இந்து சமுத்திரத்தில் நிலநடுக்கம் !

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை காலை 10.26 மணியளவில் குறித்த ...

Read moreDetails

போதைப்பொருட்களை மீட்கும் இடத்திலேயே அழிக்க புதுச் சட்டம்

-உனடியாக உருவாக்குமாறு ஜனாதிபதி பணிப்பு- போதைப்பொருட்களை கைப்பற்றுவதைப் போன்றே போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு அடுத்தாண்டு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ...

Read moreDetails

வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே பேண முடிவு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி, இதன்படி ஓரிரவு ...

Read moreDetails

நெற்செய்கைக்கான உர மானியம் கிடைக்காததால் பெரும் பாதிப்பு

-அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய விவசாயிகள்- உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. ...

Read moreDetails

கிளி. வேரவிலில் அமைக்கப்படவுள்ள காற்றாலை : பார்வையிட்ட எரிசக்தி அமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி பூநகரி வேரவில் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டார். ...

Read moreDetails

உலகளாவிய ரீதியில் 10 நிமிடத்துக்கு ஒரு பெண் குடும்பத்தினரால் படுகொலை

-அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட ஐ.நா- உலகளவில் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி துணைவர் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார் என்று ஐ.நா வெளியிட்டுள்ள ...

Read moreDetails
Page 320 of 645 1 319 320 321 645
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.