Tag: Yarlthinakkural

ஏழாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு ஏழாலையூர் நண்பர்களின் ஏற்பாட்டிலான இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. மேற்படி இரத்ததான ...

Read moreDetails

மானிப்பாயில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு மண்ணுக்காகத் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல 3 மணியளவில் மானிப்பாய் திருவள்ளுவர் சனசமூக ...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையில் நேற்று திங்கட்கிழமை மாவீரர்கள் மற்றும் முப்பது வருட கால உள்நாட்டு யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ் ...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

-செ.சுமந்தன்- புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டனர். புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் உள்ள யூதா ...

Read moreDetails

மாவீரர் நாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம் மாவீரர் நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் ...

Read moreDetails

அநுர அரசுக்கு – 48 மணிநேரம் கால அவகாசம்

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ...

Read moreDetails

வன்னிப் பிராந்தியத்தியத்துக்கும் சமச்சீரான முறையில் சுகாதார வளப் பங்கீடுகளை மேற்கொள்ளுங்கள்

முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளை கஷ்ட மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்குவதுடன் நாட்டின் ஏனைய பாகங்களைப் போன்று வன்னிப் பிராந்தியத்திற்கும் சமத்துவ அடிப்படையிலும், சமச்சீரான முறையிலும் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை – யாழில் 297 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்தோடு 9 ...

Read moreDetails

மயிலிட்டியில் இந்திய மீனவர்கள் அட்டகாசம்!

-ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வலைகள் நாசம்- -கஜிந்தன்- இந்திய இழுவைப் படகுகளால் யாழ்ப்பாணம் - மயிலிட்டி மீனவர்களின் ஒரு கோடி ரூபா பெறுமதியான தொழில் முதல்கள் ...

Read moreDetails

வவுனியா கலாச்சார மண்டபத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா மாநகரசபை முன்றலில் இருந்து மேளதாள ...

Read moreDetails
Page 328 of 642 1 327 328 329 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.