Tag: Yarlthinakkural

மகிந்தவின் பேரணி : ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நுகேகொடையில் இன்று நடைபெறவுள்ள பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் ...

Read moreDetails

பங்களாதேஷில் நிலநடுக்கம்

பங்களாதேஷில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் அடர்த்தியான சனத்தொகை கொண்ட பங்களாதேஷ் தலைநகரான டாக்கா உட்பட ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகம் : மாவீரர் நாளுக்கு அழைப்பு!

தமிழர் தேசத்திற்காய் உயிரிழந்த எம்முயிரினும் மேலானவர்களை நினைவேந்தும், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக யாழ். பல்கலை மாணவர் சமூகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பில் தற்கொடை ...

Read moreDetails

வங்கி அட்டைகள் மூலம் பேருந்துக் கட்டணங்கள் : திங்கள் முதல் நடைமுறை

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாவையில் அமைந்துள்ள ...

Read moreDetails

பரீட்சை எழுதவிருந்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!

யாழ். பருத்தித்துறை காட்லிக் கல்லூரிக்கு உயர்தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் ஒருவர் பாம்புக் கடிக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

Read moreDetails

தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நினைவேந்தல்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. ...

Read moreDetails

வியட்நாமில் வெள்ளப்பெருக்கு

மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி ...

Read moreDetails

கோர விபத்து : ஒருவர் பலி – நால்வர் காயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று ...

Read moreDetails

மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராம தொடர்பு!

கிட்டங்கி வீதியை ஊடறுக்கும் மழை வெள்ளம் காரணமாக துரைவந்தியமேடு கிராமத்தின் தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினர் இரவு கடமையில் அப்பகுதியில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டங்கி வீதி அடை ...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பிக்கு கொலை மிரட்டல்?

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ...

Read moreDetails
Page 336 of 642 1 335 336 337 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.